Tag: election

வெளிநாட்டுப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; பொதுமக்களிடம் உதவி கோரிய பொலிஸார்

வெளிநாட்டுப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; பொதுமக்களிடம் உதவி கோரிய பொலிஸார்

வெளிநாட்டுப் பெண் ஒருவரின் முன் தகாத முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகச் கூறப்படும் நபரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த ஒக்டோபர் ...

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர காலமானார்

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர காலமானார்

தெற்கு மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர திடீர் சுகவீனம் காரணமாகக் காலமானார். நோய் நிலைமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் ...

அசாதாரண கடல் கொந்தளிப்பால் மட்டு ஏறாவூரில் கரையொதுங்கிய காரைதீவு மீனவப் படகுகள்

அசாதாரண கடல் கொந்தளிப்பால் மட்டு ஏறாவூரில் கரையொதுங்கிய காரைதீவு மீனவப் படகுகள்

கொந்தளிப்பு கடலால் அடித்துச் செல்லப்பட்ட காரைதீவு மீனவப் படகுகள் ஏறாவூர் சவுக்கடியில் கரையொதுங்கின அம்பாறை – காரைதீவு கடலில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இரண்டு மீனவப் படகுகள், அசாதாரண ...

மட்டக்களப்பில் மனிதர் பயன்பாட்டிற்கு உதவாத 1,900 கிலோ தேங்காய் எண்ணெய் பறிமுதல்

மட்டக்களப்பில் மனிதர் பயன்பாட்டிற்கு உதவாத 1,900 கிலோ தேங்காய் எண்ணெய் பறிமுதல்

அனுராதபுரம் – கெக்கிராவ பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மனித பயன்பாட்டிற்கு உதவாத தேங்காய் எண்ணெயை கொண்டு வந்த நபர் ஒருவரை, இன்று (15) பகலில் மட்டக்களப்பு ...

வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரல்

வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரல்

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் பட்டப் படிப்புகளைக் கற்க மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ...

டைனமைட் மருந்துடன் கிண்ணியாவில் இருவர் கைது

டைனமைட் மருந்துடன் கிண்ணியாவில் இருவர் கைது

டைனமைட் மருந்து அடங்கிய இரு கட்டுக்களை தமது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், இன்று (14) இருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா - ...

முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பராமரிப்போருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பராமரிப்போருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பராமரிக்கும் நபர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு கடந்த (11) ஆம் திகதி மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு, பிரதேச ...

மட்டக்களப்பு திறமைசாலிகளை முன்னிறுத்தும் ‘அம்மு’ திரைப்படத்தின் இயக்குனர்; இன்று வெளியாகிறது

மட்டக்களப்பு திறமைசாலிகளை முன்னிறுத்தும் ‘அம்மு’ திரைப்படத்தின் இயக்குனர்; இன்று வெளியாகிறது

மட்டக்களப்பு மாவட்டத்திலும் தரமான திரைப்படங்களை உருவாக்கக்கூடிய திறமைசாலிகள் உள்ளனர் என்று ‘அம்மு’ திரைப்படத்தின் இயக்குனர் ஆர்.ஜே. நிலு தெரிவித்துள்ளார். ‘அம்மு’ திரைப்படக்குழுவினர் பங்கேற்ற ஊடக சந்திப்பு மட்டக்களப்பு ...

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்க உறுதி

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்க உறுதி

அரசாங்கத்தால் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 200 ரூபாய் ஊக்குவிப்பு தொகையை பெற்றுக் கொடுப்பது உறுதி என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ...

மட்டக்களப்பில் தொடரும் கன மழையால் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ள அபாயம்

மட்டக்களப்பில் தொடரும் கன மழையால் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ள அபாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (14) தொடக்கம் தொடர்ந்து கடுமையான ...

Page 546 of 736 1 545 546 547 736
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு