Tag: BatticaloaNews

கொழும்பில் உயர்தர பரீட்சை பயம் காரணமாக மாணவி மூன்றாம் மாடியிலிருந்து தற்கொலை முயற்சி

கொழும்பில் உயர்தர பரீட்சை பயம் காரணமாக மாணவி மூன்றாம் மாடியிலிருந்து தற்கொலை முயற்சி

கொழும்பு பம்பலப்பிட்டி மகளிர் கல்லூரியின் A/L பரீட்சையில் தோற்றும் மாணவி ஒருவர் பயம் தாங்க முடியாமல் பாடசாலையின் மூன்றாவது மாடியிலிருந்து தரையில் குதித்த நிலையில் பலத்த காயமடைந்துள்ளார். ...

யாழில் காற்று மாசுபாட்டை குறைக்குமாறு மாநகர சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

யாழில் காற்று மாசுபாட்டை குறைக்குமாறு மாநகர சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டை குறைப்பது தொடர்பில், மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கும் (CEA) யாழ்ப்பாண மாநகர சபைக்கும் (Jaffna MC), மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு ...

தமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வழங்கும் வாகனங்கள் தேவையில்லை: நாமல் ராஜபக்ச

தமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வழங்கும் வாகனங்கள் தேவையில்லை: நாமல் ராஜபக்ச

தனக்கும் தமது சக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உத்தியோகபூர்வமாக ஒதுக்கப்பட்ட வாகனங்கள் தேவையில்லை எனக் கூறி, அந்த மூன்று வாகனங்களையும் சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற ...

ஹென்ஸ்மன் வீதி என்ற பெயர் பலகையை அகற்றி உன்னிச்சை வீதி என்று வைக்க நடவடிக்கை

ஹென்ஸ்மன் வீதி என்ற பெயர் பலகையை அகற்றி உன்னிச்சை வீதி என்று வைக்க நடவடிக்கை

உன்னிச்சை வீதியில் புதிதாக பொருத்தப்பட்டிருந்த ஹென்ஸ்மன் வீதி என்ற பெயர்பலகையை அகற்றுவதற்கான ஆலோசனை வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற ...

யாழில் மர்மமான முறையில் இளம் யுவதி உயிரிழப்பு; தாய்மாமன் கைது

யாழில் மர்மமான முறையில் இளம் யுவதி உயிரிழப்பு; தாய்மாமன் கைது

யாழில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது தாய்மாமன் இன்றையதினம் (12) கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இருபாலை, கோப்பாய் கிழக்கு என்ற ...

இலங்கையின் மொத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் தொகை 30.9 டிரில்லியன்

இலங்கையின் மொத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் தொகை 30.9 டிரில்லியன்

கடந்த செப்டம்பர் மாதம் வரையில் இலங்கையின் மொத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் தொகை 30.9 டிரில்லியன் ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் அமைச்சர் பேராசிரியர் அனில் ...

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் வீதி விபத்துக்களில் 5 பேர் உயிரிழப்பு

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் வீதி விபத்துக்களில் 5 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு வீதி விபத்துக்களில் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் நேற்று ...

300 கிலோ போதைப்பொருளுடன் ஆறு பேர் கைது!

300 கிலோ போதைப்பொருளுடன் ஆறு பேர் கைது!

மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவும் தெற்கு மாகாண பொலிஸ் குழுவும் இணைந்து கிரிந்த பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 300 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ...

நுகேகொடை அரச எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க மாட்டேன்;  மஹிந்த ராஜபக்ச

நுகேகொடை அரச எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க மாட்டேன்; மஹிந்த ராஜபக்ச

எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள அநுர அரசுக்கு எதிரான பேரணியில் தான் பங்கேற்கப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ...

முதலீட்டு பாதுகாப்புக்கு புதிய சட்டம்; அமைச்சரவை ஒப்புதல்

முதலீட்டு பாதுகாப்புக்கு புதிய சட்டம்; அமைச்சரவை ஒப்புதல்

முதலீட்டு பாதுகாப்புக்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தொழில்முயற்சிகள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட தனிப்பட்ட சொத்துக்களை தான் தோன்றித்தனமாக பொது உடமையாக்குவதைத் தடுத்தல், பயனுள்ள ...

Page 629 of 1250 1 628 629 630 1,250
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு