கிரானில் மோட்டார் குண்டு கண்டுபிடிப்பு
கிரான், கரங்காளியடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் இன்று (12)மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிரானின் சில பகுதிகளில் கண்ணிவெடி ...
கிரான், கரங்காளியடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் இன்று (12)மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிரானின் சில பகுதிகளில் கண்ணிவெடி ...
யோஷித ராஜபக்சவின் பாட்டி டெய்சி ஃபொரஸ்ட், டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் மீது வழக்கு தொடர்வது ஆதாரமற்றது என அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ...
வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபடவில்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் ...
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான ஊழல் வழக்குகளில் இருந்து அவருக்கு மன்னிப்பு வழங்கக் கோரி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாகிற்கு ...
ஆவா குழு தலைவர் உட்பட இருவர் நேற்றையதினம் (12) சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மேலும் தெரியவருகையில், ஆவா குழு தலைவன் 2 கிராம் 400 ...
போதைப்பொருள் வர்த்தகத்தை ஊக்குவிப்பதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். வரவு செலவு திட்டம் தொடர்பில் ...
கடந்த ஆண்டு நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற வீரர் ஒருவருக்குப் போட்டி நிர்ணயம் செய்ய அழுத்தம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தம்புள்ளை தண்டர்ஸ் ...
நியூசிலாந்து அரசு 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதி முதல் இரண்டு புதிய பருவகால விசா விண்ணப்பங்கள் திறக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் வேலை ...
வட மாகாணத்தில் இன்று காலை முதல் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் ஈடுபட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான ...
முறையான முன்னறிவிப்போ, தெரியப்படுத்தலோ இன்றி வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு நான் தயாரில்லை என யாழ். மாநகர முதல்வர் மதிவதனி தெரிவித்துள்ளார். மேலும் அவர், சதிகளின் பின்னணிகள் மூலம் ...
