தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள சபையில் முதலாவது வரவு செலவுத் திட்டம் தோல்வி
தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள கொலொன்ன பிரதேச சபையின் முதலாவது வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது. இன்று (06) காலை 10.00 மணியளவில், கொலொன்ன பிரதேச ...
தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள கொலொன்ன பிரதேச சபையின் முதலாவது வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது. இன்று (06) காலை 10.00 மணியளவில், கொலொன்ன பிரதேச ...
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாழங்குடா பகுதியில் கடந்த 2019 ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் குழுவினரால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் குண்டு வைத்து பரீட்சித்த ...
வாடகைக்கு வாகனங்களை எடுத்து நாடு முழுவதும் சுற்றி தங்க நகைகளை திருடும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் தத்தெடுக்கப்பட்ட குழந்தையுடன் இருக்கும் ஒரு பெண் ஒருவரும் ...
தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சூரிய சக்தி திட்டங்களுடன் தொடர்புடைய மின் பரிமாற்றப் பணிகளை ரூ. 233 பில்லியன் செலவில் எளிதாக்க அரசாங்கம் தயாராகி வருவதாக மின்சார நுகர்வோர் சங்கம் ...
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் சாய்ந்தமருது பிரதான வீதிகளில் உள்ள உணவகங்களில் இன்று (06) திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது சுகாதாரமற்ற சூழலில் ...
கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (06) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என்று ...
அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (07) தினத்துடன் நிறைவடைகிறது. அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் ...
செங்கலடி வாசன் பாலர் பாடசாலையின் வருடாந்த ஆரம்ப மற்றும் பட்டமளிப்பு விழா, பாடசாலையின் ஸ்தாபகத் தலைவர் திரு. ரீ. சுபாஸ்சந்திரநாதன் அவர்களின் தலைமையில் செங்கலடி மத்திய கல்லூரியின் ...
இணையத்தில் ஆடைகள் விற்பனை செய்வதாக கூறி 10 மில்லியன் ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பிரிவு சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிஓடை மற்றும் பாலாமடு பகுதிகளில் காட்டு யானைகள் நேற்று ஒரே இரவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. மாவடிஓடைப் பகுதியில் ...
