பொத்துவில் கடலில் உயிருக்கு போராடிய மீனவர் மீட்பு
பொத்துவில் கடற்பரப்பில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஆபத்தில் சிக்கிய இலங்கை மீனவப் படகு ஒன்றில் இருந்த மீனவர் ஒருவரை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். கொழும்பு கடல்சார் ...
பொத்துவில் கடற்பரப்பில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஆபத்தில் சிக்கிய இலங்கை மீனவப் படகு ஒன்றில் இருந்த மீனவர் ஒருவரை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். கொழும்பு கடல்சார் ...
சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனியில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் பங்கேற்கக் கூடாது எனக் கோரி பழைய ...
நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் நபரொருவர், 3,820 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தின்கீழ், பொலிஸ் ...
எப்பாவல நகரில் கைபேசிக் கடையின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சத்திற்கும் அதிக மதிப்புள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் பணத்தைத் திருடியதாகக் கூறப்படும் 14 வயதுடைய இரு மாணவர்கள் ...
மன்னார் நகர சபையினால் சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், மன்னார் கோந்தைபிட்டி பகுதியில் உள்ள மாடு அறுக்கும் மடுவம் நவீனமயப்படுத்தப்பட்டு புனரமைக்கப்பட்ட ...
தற்போதைய தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான யூடியூப் செயற்பாட்டாளர்களில் ஒருவரின் காணொளி விமர்சனத்தை கிளப்பியுள்ள நிலையில், ஹம்பாந்தோட்டை நீதவான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி ...
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் போட்டி முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட Jaffna Kings அணியின் உரிமையாளர் உள்ளிட்ட இருவரை எதிர்வரும் 31ஆம் ...
ஹோமகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவற்றை இயக்கிய 16 பேரும் கைது ...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ள நிலையில், ஈரானின் பல்வேறு இராணுவ இலக்குகள் மீது ஏழாவது இரவாகவும் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் ...
அலவத்துகொட, படுகொட பகுதியில் வீட்டு நிர்மாணப் பணியின் போது மண்மேடு சரிந்து விழுந்ததில் 49 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, வீடொன்றை அமைப்பதற்காக ...
