டெங்கு அபாயம் அதிகரிப்பு; அலட்சியப்படுத்துவோருக்கு ரூ.25,000 அபராதம்
நாட்டில் டெங்கு பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றுமாறு காவல்துறை பொதுமக்களிடம் கோரியுள்ளது. டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் நாடு ...










