Tag: srilankanews

இலங்கையின் முதல் அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்கிய கலைஞர் காலமானார்!

இலங்கையின் முதல் அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்கிய கலைஞர் காலமானார்!

இலங்கையின் அனிமேஷன் துறையில் முன்னோடியாகத் திகழ்ந்த சிரேஷ்ட அனிமேஷன் கலைஞரும் திரைப்படத் தயாரிப்பாளருமான கிவந்த அர்த்தசத் தனது 73ஆவது வயதில் காலமானார். பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை ...

ஜே.ஆர், சந்திரிகா, மஹிந்த செய்த அதே வேலையைத்தான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செய்கிறார்

ஜே.ஆர், சந்திரிகா, மஹிந்த செய்த அதே வேலையைத்தான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செய்கிறார்

முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர் ஜெயவர்தன. சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ஷ தங்களுக்கு சாதகமான நண்பர்களை நீதியரசர்களை கொண்டு வந்தனர். அதே வேலையைத்தான் இன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செய்கிறார். ...

டெங்கு அபாயம் இன்னும் நீங்கவில்லை; சுற்றுச்சூழலில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

டெங்கு அபாயம் இன்னும் நீங்கவில்லை; சுற்றுச்சூழலில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்த மட்டத்தில் காணப்பட்டாலும், டெங்கு பரவும் அபாயம் இன்னும் நீங்கவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால், ...

புற்றுநோய் மருந்து விநியோகத்தில் சிக்கல்; ரூ.250 மில்லியன் பெறுமதியான மருந்துகள் வீணாகும் அபாயம்!

புற்றுநோய் மருந்து விநியோகத்தில் சிக்கல்; ரூ.250 மில்லியன் பெறுமதியான மருந்துகள் வீணாகும் அபாயம்!

இலங்கையில் புற்றுநோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ‘Filgrastim’ (G-CSF) மருந்துத் தொகுப்பை மருத்துவமனைகளுக்கு விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் தொழிற்சங்கக் கூட்டணி கவலை ...

இலங்கையில் கடன் சுமை அதிகரிக்கவில்லை என்கிறது NPP அரசு

இலங்கையில் கடன் சுமை அதிகரிக்கவில்லை என்கிறது NPP அரசு

இலங்கையின் கடன் சுமை அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சில ஊடகங்கள் பரப்பி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை மற்றும் மக்களை தவறாக வழிநடத்துபவை என்று தொழிலாளர் ...

நிலக்கரி இருப்பு குறைந்தாலும் மின்சார விநியோகத்தில் பாதிப்பு இல்லை; அரசாங்கம் அறிவிப்பு!

நிலக்கரி இருப்பு குறைந்தாலும் மின்சார விநியோகத்தில் பாதிப்பு இல்லை; அரசாங்கம் அறிவிப்பு!

நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது குறைக்கப்பட்டுள்ள போதிலும், போதுமான அளவு நீர்மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் நாட்டின் மின்சார விநியோகத்தில் எந்தவித தடையும் ஏற்படாது என எரிசக்தி ...

பொலிஸ் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு; 3 வாள்கள் மீட்பு!

பொலிஸ் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு; 3 வாள்கள் மீட்பு!

பொரளை – சகஸ்புர பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் வைத்து பொலிஸாரின் ...

ரவிராஜ் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; 2016 தீர்ப்பு இரத்து, மீண்டும் விசாரணை!

ரவிராஜ் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; 2016 தீர்ப்பு இரத்து, மீண்டும் விசாரணை!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு கொழும்பு ...

மட்டக்குளியில் 1000 போதை மாத்திரைகளுடன் பெண் கைது!

மட்டக்குளியில் 1000 போதை மாத்திரைகளுடன் பெண் கைது!

மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமித்புர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில், 1000 போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினருக்கு ...

போர் முடிந்து 17 ஆண்டுகளாகியும் தமிழ் ஊடகவியலாளர்களின் நெருக்கடிகள் தீரவில்லை!

போர் முடிந்து 17 ஆண்டுகளாகியும் தமிழ் ஊடகவியலாளர்களின் நெருக்கடிகள் தீரவில்லை!

போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்ந்தும் நீடித்து வருவதாக யாழ். ஊடக அமையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கு. ...

Page 548 of 2125 1 547 548 549 2,125
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு