Tag: Battinaathamnews

10 மணி வரை நீட்டிக்கப்பட்டது கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளும் நடைமுறை

10 மணி வரை நீட்டிக்கப்பட்டது கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளும் நடைமுறை

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கையினை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிக்கும் நேர எல்லையை ...

திருக்கோணமலை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

திருக்கோணமலை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

திருக்கோணமலை புளியங்குளம் முகாமடி கடற்கரையில் அடையாளம் தெரியாத சிதைவடைந்த சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கறையிலே நேற்று ( 08) மாலை இந்த சடலம் ...

கணக்கெடுப்பாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்க அச்சம் கொள்ளத்தேவையில்லை; புள்ளிவிபரத் திணைக்களம்

கணக்கெடுப்பாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்க அச்சம் கொள்ளத்தேவையில்லை; புள்ளிவிபரத் திணைக்களம்

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு வரும் அதிகாரிகளுக்கு தகவல்களை வழங்குவதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ...

ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவில் உள்ள காட்டுப் பகுதியில் கஞ்சா தோட்டம் பராமரித்து வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று (08) ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி நபர் ...

நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றும் நகரசபை

நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றும் நகரசபை

வவுனியாநகரில்பொதுப்போக்குவரத்துக்கு இடையூறான வகையில் காணப்படும்நடைபாதை வியாபாரநிலையங்களை உடனடியாக அகற்றுமாறு வவுனியா நகரசபை செயலாளரால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலுப்பையடிப்பகுதி மற்றும் சந்தைக்கு அண்மித்த பகுதிகள், வைத்தியசாலையை வீதி ...

காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்பில் மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்பில் மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பல நாள் மீன்பிடி மற்றும் கடல் கப்பல்களை செலுத்தும்போது அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்காள ...

பல கொலைகளுடன் தொடர்புடையவர் கனடாவில் கைது

பல கொலைகளுடன் தொடர்புடையவர் கனடாவில் கைது

யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் என கூறப்படும் இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அஜந்தன் சுப்ரமணியம் என அழைக்கப்படும் பிரசன்ன நல்லலிங்கம் என்ற 32 ...

அமைச்சர்களின் பங்களாக்களை தமக்கு வழங்குமாறு தனியார் நிறுவனங்கள் கோரிக்கை

அமைச்சர்களின் பங்களாக்களை தமக்கு வழங்குமாறு தனியார் நிறுவனங்கள் கோரிக்கை

அமைச்சர்களின் பங்களாக்களை தமது பாவனைக்காக வழங்குமாறு சுமார் 15 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் ...

கதிரவெளியிலிருந்து பாலமீன்மடு வரையான பிரதேசங்களில் இல்மனைட் அகழ சில நிறுவனங்கள் திட்டம்

கதிரவெளியிலிருந்து பாலமீன்மடு வரையான பிரதேசங்களில் இல்மனைட் அகழ சில நிறுவனங்கள் திட்டம்

வடகிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதிய அரசாங்கம் முன்வரவேண்டும் என வடகிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் ...

மூன்று நாட்களாக மட்டு குடும்பஸ்தர் மாயம்; தகவல் வழங்குமாறு கோரிக்கை

மூன்று நாட்களாக மட்டு குடும்பஸ்தர் மாயம்; தகவல் வழங்குமாறு கோரிக்கை

மட்டக்களப்பு, வடமுனை ஊத்துச்சேனையைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் குருநாதன் (வயது 55) என்ற 3 பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இன்று ...

Page 549 of 971 1 548 549 550 971
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு