Tag: Battinaathamnews

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி; சரத் வீரசேகர தெரிவிப்பு

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி; சரத் வீரசேகர தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி அவரே பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவரது குழுவுக்கு இரண்டாம் பிரதானியாக செயற்பட்டார். 11 விசாரணை அறிக்கைகளில் இல்லாத ...

கிழக்கு மாகாணத்தில் இன்று அவதானம் செலுத்தவேண்டிய மட்டத்தில் வெப்பநிலை காணப்படும்

கிழக்கு மாகாணத்தில் இன்று அவதானம் செலுத்தவேண்டிய மட்டத்தில் வெப்பநிலை காணப்படும்

பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (19) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் ...

பிள்ளையானின் 588 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் குறித்து விசாரணை செய்யுமாறு வலியுறுத்து

பிள்ளையானின் 588 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் குறித்து விசாரணை செய்யுமாறு வலியுறுத்து

மனித உரிமை பாதுகாவலர் அமைப்புக்களான Amnesty International, Human Right Watch ஆகியன UNHRC ஊடாக இலங்கை அரசு முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கொலைகள் ...

கடந்த 96 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு

கடந்த 96 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு

உலகின் மிகச்சிறிய நாடான வத்திக்கான் நகரம், இது 96 ஆண்டுகளில் ஒரு குழந்தை பிறப்பைக் கூட காணவில்லை. இது அசாதாரணமாகத் தோன்றினாலும், இந்த அரிதானதற்குப் பின்னால் ஒரு ...

நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். தன்னையும் தனது மகளையும் பற்றிச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் புகைப்படங்கள் மற்றும் ...

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தலாம்; இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தலாம்; இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்காக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இஸ்ரேலில் தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பாதுகாப்பு குறித்து கவனம் ...

சம்மாந்துறையில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

சம்மாந்துறையில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

சம்மாந்துறை செனவட்டை பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (18) வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஒருவரே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சம்மாந்துறை, ...

மட்டு சந்திவெளி விபத்தில் திருமணமாகி 9 நாட்களேயான இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

மட்டு சந்திவெளி விபத்தில் திருமணமாகி 9 நாட்களேயான இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

இன்று (18) ஆம் திகதி மாலை 5 மணியளவில், சந்திவெளி பிரதான வீதி சந்தைக்கு முன்பாக இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய பாரிய விபத்தில் ...

கொழும்பிலிருந்து வந்த சி.ஐ.டியினரால் பிள்ளையானின் சாரதி கைது

கொழும்பிலிருந்து வந்த சி.ஐ.டியினரால் பிள்ளையானின் சாரதி கைது

மட்டக்களப்பு வாழைச்சேனையில் வைத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனின் சாரதியான ஜெயந்தன் என்பரை இன்று ...

அன்னை பூபதியின் நினைவு தினம் தொடர்பான விசாரணைக்கு சிவில் சமூக செயற்பாட்டாளருக்கு அழைப்பாணை

அன்னை பூபதியின் நினைவு தினம் தொடர்பான விசாரணைக்கு சிவில் சமூக செயற்பாட்டாளருக்கு அழைப்பாணை

சிவில் சமூக செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதன் அவர்களுக்கு மட்டக்களப்பு கொக்குவில் பிரதேச பொலிஸாரினால் விசாரணைக்கான அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. நேற்று (17) பி.ப 4.25 மணிக்கு அவரது வீட்டுக்குச் சென்ற ...

Page 55 of 879 1 54 55 56 879
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு