ஜப்பான் நாட்டு பிரதமராக ஷகெரு இஷிபா தெரிவு!
ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக ஷகெரு இஷிபா தேர்வு செய்யப்பட்டார். ஜப்பானில் ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சியின் பிரதமர் ஃபியூமோ கிஷிடாவுக்கு பிறகு இஷிபா தேர்வு செய்யப்பட்டார். ...
ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக ஷகெரு இஷிபா தேர்வு செய்யப்பட்டார். ஜப்பானில் ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சியின் பிரதமர் ஃபியூமோ கிஷிடாவுக்கு பிறகு இஷிபா தேர்வு செய்யப்பட்டார். ...
பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமையால் 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான இடைக்கால வரவு-செலவு திட்டத்தை புதிய பாராளுமன்றம் கூடவுள்ள எதிர்வரும் நவம்பர் மாதத்தில் கொண்டு வருவதற்கு புதிய அரசாங்கம் ...
ஐஸ் போதைப்பொருளை கடத்தி வந்த நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் நேற்றுமுன்தினம் (26) மீத்தியகொட பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ...
இந்த வருடம் 38,874 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹாவை அண்மித்த பகுதிகளில் இருந்து நோயாளர்களின் ...
சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 27 வயதுக்கும் 67 வயதுக்கும் இடைப்பட்டவர்களே இவ்வாறு நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் ...
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ் தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவம் செய்து முதலாவது சுயேச்சை குழு தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமூக மேம்பாட்டு இணையம் ...
டி-56 ரக துப்பாக்கி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்த மூவர் அந்த துப்பாக்கிகளுடன் நேற்றுமுன்தினம் (26) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நுகங்முவ பொலிஸ் ...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வாகனங்கள் ...
தற்போதைய அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (KOICA) இணக்கம் தெரிவித்துள்ளது. கொரிய சர்வதேச ஒத்துழைப்பு ...
இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கை தொடர்ந்து கைது செய்து, அபராதம் உள்ளிட்ட தண்டனைகளை விதிப்பது குறித்த விடயத்தில், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தலையிட வேண்டும் என்று தமிழக ...