Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்திய மீனவர்களுக்கு இலங்கை மொட்டையடித்த விவகாரம்; ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் கடிதம்!

இந்திய மீனவர்களுக்கு இலங்கை மொட்டையடித்த விவகாரம்; ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் கடிதம்!

8 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கை தொடர்ந்து கைது செய்து, அபராதம் உள்ளிட்ட தண்டனைகளை விதிப்பது குறித்த விடயத்தில், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தலையிட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் எழுதிய கடிதத்தில், இலங்கை நீதிமன்றங்கள் இந்த கடற்றொழிலாளர்களுக்கு விதிக்கக்கூடாத தண்டனைகளை விதிக்கின்றன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் 37 இந்தியர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். தலா 50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த ஓகஸ்ட் 26ஆம் திகதி இதேபோன்ற ஒரு நிகழ்வைத் தொடர்ந்து, கடல் எல்லையைத் தாண்டியதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இரண்டு வாரங்களிற்கு பிறகு ஐந்து பேர் தலா 50,000 ரூபாய் அபராதம் செலுத்திய பின்னர் மன்னார் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், தடுப்பில் வைக்கப்பட்டிருந்த போது அவர்களின் தலைகளை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக மொட்டையடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsindiaSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

புவி கண்காணிப்புக்காக இஸ்ரோ ஏவிய இஓஎஸ்-09 செயற்கைக்கோள் தோல்வி
உலக செய்திகள்

புவி கண்காணிப்புக்காக இஸ்ரோ ஏவிய இஓஎஸ்-09 செயற்கைக்கோள் தோல்வி

May 18, 2025
காஸா போரில் இஸ்ரேல் இராணுவத்துக்கு ஏஐ மூலம் உதவியதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் ஒப்புக்கொண்டது
உலக செய்திகள்

காஸா போரில் இஸ்ரேல் இராணுவத்துக்கு ஏஐ மூலம் உதவியதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் ஒப்புக்கொண்டது

May 18, 2025
பல்லாயிரக்கணக்கான மக்களின் உணர்வெழுச்சியுடன் கண்ணீரில் நனைந்த முள்ளிவாய்க்கால் முற்றம்
செய்திகள்

பல்லாயிரக்கணக்கான மக்களின் உணர்வெழுச்சியுடன் கண்ணீரில் நனைந்த முள்ளிவாய்க்கால் முற்றம்

May 18, 2025
நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என எச்சரிக்கை!

May 18, 2025
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி உயிர் அச்சுறுத்தல் காரணமாக இராஜினாமா
செய்திகள்

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி உயிர் அச்சுறுத்தல் காரணமாக இராஜினாமா

May 18, 2025
மட்டு கல்லடிப் பாலத்திற்கு அருகில் சுவாமி விபுலானந்தரின் 12 அடி உயரம் கொண்ட கற்சிலை திறப்பு
காணொளிகள்

மட்டு கல்லடிப் பாலத்திற்கு அருகில் சுவாமி விபுலானந்தரின் 12 அடி உயரம் கொண்ட கற்சிலை திறப்பு

May 18, 2025
Next Post
இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க கொரியா இணக்கம்!

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க கொரியா இணக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.