யாழ் பல்கலையின் நூலக கூரையில் ஆயுதங்கள் மீட்பு
யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் மேற்கூரையில் அபாயகரமான ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ் பல்கலையில், பொலிஸ் விசேட அதிரடி படையினரின் குண்டு செயலிழக்க செய்யும் ...
யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் மேற்கூரையில் அபாயகரமான ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ் பல்கலையில், பொலிஸ் விசேட அதிரடி படையினரின் குண்டு செயலிழக்க செய்யும் ...
எனது உயிருக்கு ஏதாவது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு சபாநாயகர் மற்றும் பொலிஸ்மா அதிபரே பொறுப்பு என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி பாராளுமன்ற ...
சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் லாட்விய எல்லைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 34 வயதுடைய இலங்கையர் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ...
குச்சவெளி பகுதியில் காணி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக இலஞ்சம் வாங்கும்போது, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சோதனைப் பிரிவின் அதிகாரிகளால் குச்சவெளி பிரதேச சபைத் தலைவர் இன்று (31) காலை ...
கிழக்கு மாகாணத்தில் இந்திய அரசின் சுமார் 2.37பில்லியன் ரூபா செலவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். மட்டக்களப்பு வந்தாறுமூலை ...
ஏற்கனவே திறக்கப்பட்ட ஏறாவூர் பற்று மீராக்கேணி சந்தையை மீண்டும் திறந்து முஸ்லீம் மக்களின் கதாநாயகனாக மாறுவதற்கு ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் முயற்சி செய்வதாக குற்றச் ...
அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த கீஸ்பரோவில் உள்ள தம்ம சரண ...
https://youtu.be/dxu8ld3urZE
நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் இன்று (31) காலை 8.00 மணி முதல் முன்னெடுக்கப்படவிருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை ...
யாழில் பப்ஜி கேம் விளையாட்டுக்கு அடிமையான இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவம் பதிவாகியுள்ளது. உரும்பிராய் வடக்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 31 வயதான இளைஞரே ...
