வீதிகளில் அலைந்து திரிந்த கட்டாக்காலி கால்நடைகளை பிடித்த பிரதேச சபை
போக்குவரத்திற்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் இடையூறாக வீதிகளில் அலைந்து திரிந்த கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால் நேற்று இரவு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அண்மைய ...










