Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரதீபா 2025 தேசிய போட்டியில் மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலைய மாணவர்கள் சாதனை

பிரதீபா 2025 தேசிய போட்டியில் மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலைய மாணவர்கள் சாதனை

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

புத்த சாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் பிரதீபா 2025 ன் தேசிய மட்டப் போட்டியானது கடந்த 26.10.2020 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் அளவெட்டி அருணோதயா பாடசாலையில் நடைபெற்றது.

இதில் எமது மட்டக்களப்பு மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலைய மாணவர்கள் பின்வரும் இடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

1.சூழலை அழகுப்படுத்தும் பறவைகளின் செயற்பாடு – நடனம் 1ம் இடம்

2.கோலாட்டம்- குழு பெண்கள் 1ம் இடம்

3.தில்லானா – ஆண் தனி 1ம் இடம்

4.மேலைத்தேய இசை – வாத்தியம் குழு 1ம் இடம்

    5.சடங்கு இசைப் பாடல் குழு – 1ம் இடம்

    6.கடம் தனி – 1ம் இடம்

    7.மிருதங்கம் தனி -1ம் இடம்

      8.ஜதீஸ்வரம் தனி பெண் – 2ம் இடம்

      9.தோடயமங்களம் – குழு – 2ம் இடம்

      10.விளையாட்டு வீடு- குழு நடனம் – 2ம் இடம்

      11.பெண் – தனி இசை- 2ம் இடம்

      ஆகிய இடங்களை பெற்று மட்டக்களப்பு மண்ணுக்கு தேசிய ரீதியில் பெருமை சேர்த்துள்ளனர்.

      கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையத்தில் பதிவு செய்த மாணவ, மாணவியர்களே இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.

      மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையப் பொறுப்பதிகாரி திருமதி அமலினி ரஞ்சித்குமார் அம்மணி அவர்களின் வழி காட்டலின் கீழ் நடன வளவாளர் திருமதி V.பிரேம நந்தினி அவர்களதும், மிருதங்க வளவாளர் திரு.N.குகன் அவர்களதும், இசை வளவாளர் திரு S.நரேந்திரா அவர்களதும், வயலின் வளவாளர் N.சாரங்கி அவர்களதும் மேலைத்தேய இசை பயிற்றுவிப்பாளர் F.ஜூட் திலீபன் ஆகியோரது நெறிப்படுத்தலிலும் இந்த வெற்றிகளை அடைந்துள்ளனர்.

      மட்டக்களப்பு மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்

      மற்றும் அவர்களை தயார்படுத்திய வளவாளர்கள்

      திருமதி. அமலினி ரஞ்சித் குமார்,
      மண் முனை வடக்கு கலாசார மத்திய நிலைய
      பொறுப்பதிகாரையும் நடன ஆசிரியரும்.

      இசைக்கலை மாமணி திரு. நல்லலிங்கம் குகன்
      மிருதங்க வளவாளர் மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம்

      முதுகலைமானி சுரேந்திரா நரேந்திரா
      கர்நாடக சங்கீத வளவாளர்
      மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம்

      நடன நுண்கலை மாமணி திருமதி.பிரேம நந்தினி விஜயசேகரன்.
      நடன வளவாளர்
      மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம்

      மேலைத்தேய இசை பயிற்றுவிப்பாளர்
      பிரான்சிஸ் ஜுட் திலீபன்

      இளங்கலைமானி சாரங்கி நரேந்திரா
      வயலின் வளவாளர்
      மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம்

      செல்வன் இராமகிருஷ்ணராஜா சேதுமாதவன்
      புல்லாங்குழல் இசைக் கலைஞர்
      செல்வன் சிவனந்தன் டிலோ தர்ஷன்
      வீணை இசைக் கலைஞர்

      செல்வி ஞானலிங்கம் சுவர்ணா
      பக்கப்பாட்டுக் கலைஞர்
      Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

      தொடர்புடையசெய்திகள்

      மட்/மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா பாடசாலை கரம் போட்டியில் வெற்றி
      செய்திகள்

      மட்/மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா பாடசாலை கரம் போட்டியில் வெற்றி

      June 14, 2026
      மட்டு நாவற்குடா வடிகானுக்குள் சிக்கிய நபரை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு படை
      காணொளிகள்

      மட்டு நாவற்குடா வடிகானுக்குள் சிக்கிய நபரை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு படை

      June 14, 2026
      ஈஸ்டர் தாக்குதல் விசாரணையைக்கண்டு ரவூப் ஹக்கீம் ஏன் அச்சப்படுகிறார்; NPP எம்பி கேள்வி
      செய்திகள்

      ஈஸ்டர் தாக்குதல் விசாரணையைக்கண்டு ரவூப் ஹக்கீம் ஏன் அச்சப்படுகிறார்; NPP எம்பி கேள்வி

      June 14, 2026
      தமிழரசுக் கட்சியை சுழற்றி அடிக்கும் பதவி முரண்பாடுகள்; யாழ் இளைஞர் அணித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
      அரசியல்

      தமிழரசுக் கட்சியை சுழற்றி அடிக்கும் பதவி முரண்பாடுகள்; யாழ் இளைஞர் அணித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

      June 14, 2026
      நாட்டை மீண்டும் எம்மிடம் ஒப்படைத்தால் நடத்தி காண்பிப்போம்; மஹிந்த ராஜபக்ச
      அரசியல்

      நாட்டை மீண்டும் எம்மிடம் ஒப்படைத்தால் நடத்தி காண்பிப்போம்; மஹிந்த ராஜபக்ச

      June 14, 2026
      கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
      செய்திகள்

      கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

      June 13, 2026
      Next Post
      உக்ரைனின் செர்னோபிலில் திடீரென நீலநிறமாக மாறிய நாய்கள்

      உக்ரைனின் செர்னோபிலில் திடீரென நீலநிறமாக மாறிய நாய்கள்

      Find us on Facebook

      Facebook Youtube Instagram Twitter
      Email us: info.battinaatham@gmail.com
      Phone: 0777705362 / 706605362
      Address: No.53, Mamangam Road, Batticaloa.
      © 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

      © 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

      முகப்பு
      செய்திகள்
      மட்டு
      இரங்கல்
      தொடர்பு
      No Result
      View All Result
      • முகப்பு
      • மட்டு செய்திகள்
      • அரசியல்
      • விளையாட்டு
      • உலக செய்திகள்
      • ஏனையவை
        • இரங்கல்
        • சிறப்பு கட்டுரைகள்
        • தொழில்நுட்பம்
        • காணொளிகள்
      • தொடர்பு

      © 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.