Tag: Battinaathamnews

14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டு அல்லு அர்ஜுன் விடுதலை

14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டு அல்லு அர்ஜுன் விடுதலை

புஷ்பா 2 ரிலீஸின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் இன்று (14) விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிக்கட்பள்ளி ...

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை ...

கடவுச்சீட்டை விரைவாக வழங்குவதற்காக 6,000 ரூபா இலஞ்சம்

கடவுச்சீட்டை விரைவாக வழங்குவதற்காக 6,000 ரூபா இலஞ்சம்

கடவுச்சீட்டை விரைவாக வழங்குவதற்காக 6,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தபால் பிரிவின் எழுத்தர்(clark) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது ...

46 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்கள்

46 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்கள்

நாடாளாவிய ரீதியில் அமைந்துள்ள தேசிய பாடசாலைகளில் 46 இல் அதிபர் வெற்றிடம் நிலவுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கான நடவடிக்கையை கல்வியமைச்சு ஆரம்பித்துள்ளது. இதன்படி 46 ...

சபாநாயகர் பதவியிலிருந்து அசோக சப்புமல் ரன்வல விலகல்

சபாநாயகர் பதவியிலிருந்து அசோக சப்புமல் ரன்வல விலகல்

சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக அசோக சப்புமல் ரன்வல இன்று(13) அறிக்கை மூலம் அறிவித்தார். தனது கல்வித் தகைமை குறித்து சமூகத்தில் சிலர் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் தாம் ...

சபாநாயகரின் கல்வித்தகமை விவகாரம்; நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சி கையெழுத்து

சபாநாயகரின் கல்வித்தகமை விவகாரம்; நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சி கையெழுத்து

சபாநாயகர் அசோக ரன்வல தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றியிருக்கிறார். இதனை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் ...

இந்தியாவில் நாட்டுக்கு அனுப்புமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்த இளைஞனுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ள நாமல்

இந்தியாவில் நாட்டுக்கு அனுப்புமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்த இளைஞனுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ள நாமல்

தம்மை மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு கோரி தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க ...

தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு

தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு

தேங்காய் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் விலை 800 ரூபா வரையிலும், தேசிய உள்நாட்டு தேங்காய் எண்ணெய் விலை 750 ரூபா வரையிலும் ...

எவர் தவறு செய்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; ஜனாதிபதி அநுர

எவர் தவறு செய்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; ஜனாதிபதி அநுர

எந்தவொரு தரத்திலும் ஒருவர் தவறு செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இன்று ...

புஷ்பா திரைப்பட கதாநாயகன் அல்லு அர்ஜுன் அதிரடியாக கைது

புஷ்பா திரைப்பட கதாநாயகன் அல்லு அர்ஜுன் அதிரடியாக கைது

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுனை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா ...

Page 559 of 991 1 558 559 560 991
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு