Tag: politicalnews

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி வெள்ளிக்கிழமை (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள்கல் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதன்படி, ஒக்டேன் ...

பிள்ளையானை மேலும் 21 நாட்கள் வைத்து விசாரிக்க உத்தரவு

பிள்ளையானை மேலும் 21 நாட்கள் வைத்து விசாரிக்க உத்தரவு

பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை மேலும் 21 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிள்ளையானிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற காரணத்தினால் ...

யாழ் பல்கலையின் நூலக கூரையில் ஆயுதங்கள் மீட்பு

யாழ் பல்கலையின் நூலக கூரையில் ஆயுதங்கள் மீட்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் மேற்கூரையில் அபாயகரமான ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ் பல்கலையில், பொலிஸ் விசேட அதிரடி படையினரின் குண்டு செயலிழக்க செய்யும் ...

“எனக்கு ஏதும் நடந்தால் சபாநாயகர் மற்றும் பொலிஸ்மா அதிபரே பொறுப்பு”; அர்ச்சுனா இராமநாதன்

“எனக்கு ஏதும் நடந்தால் சபாநாயகர் மற்றும் பொலிஸ்மா அதிபரே பொறுப்பு”; அர்ச்சுனா இராமநாதன்

எனது உயிருக்கு ஏதாவது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு சபாநாயகர் மற்றும் பொலிஸ்மா அதிபரே பொறுப்பு என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி பாராளுமன்ற ...

ஐரோப்பாவிற்குள் நுழைய முயற்சி; பெலாரஸ் எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன்!

ஐரோப்பாவிற்குள் நுழைய முயற்சி; பெலாரஸ் எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன்!

சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் லாட்விய எல்லைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 34 வயதுடைய இலங்கையர் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ...

குச்சவெளி தவிசாளர் 5 இலட்சம் இலஞ்சமாக பெற முனைந்தபோது கைது

குச்சவெளி தவிசாளர் 5 இலட்சம் இலஞ்சமாக பெற முனைந்தபோது கைது

குச்சவெளி பகுதியில் காணி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக இலஞ்சம் வாங்கும்போது, ​​இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சோதனைப் பிரிவின் அதிகாரிகளால் குச்சவெளி பிரதேச சபைத் தலைவர் இன்று (31) காலை ...

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் நிதியுதவியில் புலமைப்பரிசில்

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் நிதியுதவியில் புலமைப்பரிசில்

கிழக்கு மாகாணத்தில் இந்திய அரசின் சுமார் 2.37பில்லியன் ரூபா செலவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். மட்டக்களப்பு வந்தாறுமூலை ...

திறந்த சந்தையை மீண்டும் திறந்த ஏறாவூர் பற்று தவிசாளர்

திறந்த சந்தையை மீண்டும் திறந்த ஏறாவூர் பற்று தவிசாளர்

ஏற்கனவே திறக்கப்பட்ட ஏறாவூர் பற்று மீராக்கேணி சந்தையை மீண்டும் திறந்து முஸ்லீம் மக்களின் கதாநாயகனாக மாறுவதற்கு ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் முயற்சி செய்வதாக குற்றச் ...

அவுஸ்திரேயாவில் விகாரைக்கு சமய நெறி கற்க சென்ற சிறுவர்களை சீரழித்த இலங்கை பிக்கு

அவுஸ்திரேயாவில் விகாரைக்கு சமய நெறி கற்க சென்ற சிறுவர்களை சீரழித்த இலங்கை பிக்கு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த கீஸ்பரோவில் உள்ள தம்ம சரண ...

Page 564 of 756 1 563 564 565 756
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு