Tag: Srilanka

கல்லடி கடற்கரையை தூய்மைப்படுத்த மட்டு றோட்டரி கழகம் அழைப்பு!

கல்லடி கடற்கரையை தூய்மைப்படுத்த மட்டு றோட்டரி கழகம் அழைப்பு!

மட்டக்களப்பு கல்லடி கடற்கரை தூய்மைப்படுத்தி பாதுகாப்பதுடன் அப்பிரதேசங்களை மக்கள் பயன்படுத்தும் வகையிலும் வருகின்ற சனிக்கிழமை 28 ஆம் திகதி கடற்கரை ஓரங்களில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் ...

இலங்கை மின்சார சபையின் தலைவராக கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய நியமனம்!

இலங்கை மின்சார சபையின் தலைவராக கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய நியமனம்!

இலங்கை மின்சார சபையின் தலைவராக கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கலாநிதி சியம்பலாபிட்டிய, இலங்கை, தெற்கு மற்றும் தென்கிழக்கு ...

நாட்டை நல்ல நிலையில் ஒப்படைத்துள்ளார்; ரணிலை பாராட்டியுள்ள தேசிய மக்கள் சக்தி!

நாட்டை நல்ல நிலையில் ஒப்படைத்துள்ளார்; ரணிலை பாராட்டியுள்ள தேசிய மக்கள் சக்தி!

இந்த வருடத்தின் எதிர்வரும் காலப்பகுதிக்கு தேவையான ஏற்பாடுகள் அரசாங்கத்திடம் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். புதிய நிதியமைச்சர் நியமிக்கப்பட்டதன் ...

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்!

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்!

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். கடிதம் மூலம் இந்த பதவி விலகலை அவர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் டிசம்பர் மாதம் ...

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், வைத்தியர் ...

அரச வர்த்தக பொது கூட்டுத்தாபனத்தின் தலைவர் இராஜினாமா!

அரச வர்த்தக பொது கூட்டுத்தாபனத்தின் தலைவர் இராஜினாமா!

அரச வர்த்தக பொது கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர நேற்று (25) அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். தலைவர் ஆசிறி வலிசுந்தர நேற்று தனது இராஜினாமா கடிதத்தை ...

மட்டக்களப்பில் அமரர் திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் அமரர் திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

அமரர் திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (26) மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றன. மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் அமரர் ...

பல்கலைக்கழக பகிடிவதைகள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு!

பல்கலைக்கழக பகிடிவதைகள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு!

அரச பல்கலைக்கழகங்களில் உள்ள பகிடிவதைகளை இல்லாதொழிக்க வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். அரச பல்கலைக்கழகங்களில் போக்கிரித்தனத்தை ஒழிப்பதற்கான தொடர் வழிகாட்டுதல்களைத் தயாரிப்பதற்கான உத்தரவினை ...

பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை கோரிக்கை!

பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை கோரிக்கை!

முட்டை தொடர்பான பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த காலங்களில் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை ...

நுவரெலியாவில் ஜனாதிபதியின் வெற்றியை முன்னிட்டு விசேட கலந்துரையாடல்!

நுவரெலியாவில் ஜனாதிபதியின் வெற்றியை முன்னிட்டு விசேட கலந்துரையாடல்!

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளமையை முன்னிட்டு நேற்று புதன்கிழமை (25) மாலை நுவரெலியாவில் ...

Page 562 of 714 1 561 562 563 714
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு