Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்லடி கடற்கரையை தூய்மைப்படுத்த மட்டு றோட்டரி கழகம் அழைப்பு!

கல்லடி கடற்கரையை தூய்மைப்படுத்த மட்டு றோட்டரி கழகம் அழைப்பு!

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கல்லடி கடற்கரை தூய்மைப்படுத்தி பாதுகாப்பதுடன் அப்பிரதேசங்களை மக்கள் பயன்படுத்தும் வகையிலும் வருகின்ற சனிக்கிழமை 28 ஆம் திகதி கடற்கரை ஓரங்களில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் சிரமதான பணிகளை மேற்கொள்ள உள்ளதாக மட்டக்களப்பு றோட்டரி கழகத்தின் தலைவர் டாக்டர் முரளிதரன் நேற்று (25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில், சமூகத்துக்கும் சூழலுக்கும் ஏற்படக்கூடிய தாக்கங்களை குறைத்துக் கொள்வதற்காகவே பல விதமான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் இலங்கையில் உள்ள சகல றோட்டரி கழகங்களும் சேர்ந்து 28ஆம் திகதி சனிக்கிழமை காலை, நாடளாவிய ரீதியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதும் அதன் மூலம் மக்களிடையே ஒரு விழிப்புணர்வை உண்டாக்குவதை திட்டமாக கொண்டுள்ளோம்.

இதே வேளை கல்லடி பிரதேசத்தில் தற்போது அதிகளவிலான பிளாஸ்டிக் பொருட்கள் காணப்படுவதனால் அந்த பகுதியில் சுத்திகரிப்பு திட்ட மூலம விழிப்புணர்வை உருவாக்கி அந்த சுத்திகரிப்பின் மூலம் மக்களிடையே சில விழிப்புணர்வை உண்டாக்குவதற்கு நாங்கள் முனைகிறோம் வருகின்ற சனிக்கிழமை 28ஆம் தேதி செப்டம்பர் காலை 6 மணிக்கு கல்லடி கடற்கரையில் ஒன்று கூடி சுத்திகரிப்பு நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மிரிஸ்ஸ கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இரு வெளிநாட்டு பிரஜைகள்  மீட்பு
செய்திகள்

மிரிஸ்ஸ கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இரு வெளிநாட்டு பிரஜைகள் மீட்பு

May 21, 2025
கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி
செய்திகள்

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி

May 21, 2025
அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி
செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி

May 21, 2025
காஸா மீது இஸ்ரேல் தாக்குதலில் 60 பேர் பலி !
உலக செய்திகள்

காஸா மீது இஸ்ரேல் தாக்குதலில் 60 பேர் பலி !

May 21, 2025
கொழும்பிலுள்ள கால்வாய்கள் மற்றும் வடிகால்களை புனரமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
செய்திகள்

கொழும்பிலுள்ள கால்வாய்கள் மற்றும் வடிகால்களை புனரமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

May 20, 2025
வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு
செய்திகள்

வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு

May 20, 2025
Next Post
மன்னார் அந்தோனியார் ஆலய வளாகத்தின் பின் பகுதியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

மன்னார் அந்தோனியார் ஆலய வளாகத்தின் பின் பகுதியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.