Tag: politicalnews

15 சதவீதத்தால் அதிகரிக்கப்படப்போகிறதா சாரதி அனுமதிப்பத்திர புதுப்பித்தல் கட்டணம்?

15 சதவீதத்தால் அதிகரிக்கப்படப்போகிறதா சாரதி அனுமதிப்பத்திர புதுப்பித்தல் கட்டணம்?

சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல் கட்டணத்தை 15 சதவீதத்தால் அதிகரிக்க மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தயாராகி வருவதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளான. இதற்கு அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், ...

முஸ்லிம் தாதியர்கள் தமது அரச தொழிலை விட்டுவிட்டு கலாச்சார ஆடை அணியமுடியும்; முத்தட்டுவே ஆனந்த தேரர்

முஸ்லிம் தாதியர்கள் தமது அரச தொழிலை விட்டுவிட்டு கலாச்சார ஆடை அணியமுடியும்; முத்தட்டுவே ஆனந்த தேரர்

இந்த நாட்டில் சர்வதேச தரத்தில் தாதியர்களுக்கு என்ற ஓர் சீருடை இருந்து வந்தது. அதை யாரும் அவரவர் மதம் கலாச்சாரத்திற்கும் ஏற்ப மாற்ற நினைப்பார்கள் ஆனால் அதற்கு ...

“சொந்த கட்டிடத்தை புனரமைக்க அரசிடம் 2 கோடி கேட்ட சாணக்கியன்”; அந்தனிசில் ராஜ்குமார்

“சொந்த கட்டிடத்தை புனரமைக்க அரசிடம் 2 கோடி கேட்ட சாணக்கியன்”; அந்தனிசில் ராஜ்குமார்

மஹிந்தவுடன் இருக்கும் போது போர்குற்ற விசாரணையை கேட்டிருக்க வேண்டிய இரா.சாணக்கியன் தற்போதைய ஆட்சியாளரிடம் சர்வதேச விசாரணையை கோருவது நகைப்புக்குரிய விடயம். அப்போது மஹிந்தவிடம் கேட்டிருந்தால் அவர் நல்ல ...

மட்டக்களப்பில் புலமைப்பரிசில் சித்தி பெற்ற மாணவிக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு ; குடும்பத்திற்காக வாழ்வாதார உதவி கோரும் தாய்

மட்டக்களப்பில் புலமைப்பரிசில் சித்தி பெற்ற மாணவிக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு ; குடும்பத்திற்காக வாழ்வாதார உதவி கோரும் தாய்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வேப்பவெட்டுவான், பாலர்சேனை பகுதியில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மிகவும் வறுமை நிலையில் உள்ள மாணவி ...

கனடாவில் மக்கள் தனிநாடு கோரி போராட்டம் முன்னெடுப்பு

கனடாவில் மக்கள் தனிநாடு கோரி போராட்டம் முன்னெடுப்பு

கனடாவின் கியுபெக் மாகாணத்தை தனி நாடாக பிரடகனம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொன்ட்ரியால் நகரின் மையப்பகுதியில் சனிக்கிழமை நூற்றுக்கணக்கான மக்கள் தெருக்களில் பேரணியாக இறங்கி இந்தக் ...

வேலைக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணைக்கையில் வீழ்ச்சி

வேலைக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணைக்கையில் வீழ்ச்சி

2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல், மத்திய கிழக்கு போன்ற வெளிநாடுகளுக்குத் தொழில் நிமித்தம் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக, மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. ...

இராணுவப் பேருந்து மோதியத்தில் பொலிஸ் சார்ஜென்ட் உயிரிழப்பு

இராணுவப் பேருந்து மோதியத்தில் பொலிஸ் சார்ஜென்ட் உயிரிழப்பு

வெல்லவாய பொலிஸ் பிரிவின் வெல்லவாய-தனமல்வில வீதியில் ஆதாவெலயாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தனமல்வில திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கிச் சென்ற இராணுவப் பேருந்தும் ...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப்பெண்களை தாக்கிய சவூதி அரேபிய பிரஜை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப்பெண்களை தாக்கிய சவூதி அரேபிய பிரஜை

சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து இலங்கைக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், இரண்டு விமானப் பணிப்பெண்களைத் தாக்கியதாக கூறப்படும் சவூதி அரேபிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரியாத்தில் ...

போதைப்பொருட்களை ஒழிக்க மக்கள் உதவியும் அவசியம்; விஜித ஹேரத்

போதைப்பொருட்களை ஒழிக்க மக்கள் உதவியும் அவசியம்; விஜித ஹேரத்

போதைப்பொருட்களை ஒழிக்க காவல்துறை நடவடிக்கை மட்டும் போதாது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். போதைப்பொருள் விற்பனையையும் பாவனையையும் தடுக்க கிராம மட்டத்தில் சமூகங்கள் சுறுசுறுப்பாக ...

ஹமாஸுக்கு ட்ரம்ப் 48 மணி நேர காலக்கெடு விதிப்பு

ஹமாஸுக்கு ட்ரம்ப் 48 மணி நேர காலக்கெடு விதிப்பு

பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 48 மணி நேரம் கெடு விதித்துள்ளார். உயிரிழந்தவர்களின் ...

Page 570 of 756 1 569 570 571 756
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு