வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொலை; 3 நாட்களுக்குள் சந்தேகநபர்களை கைது செய்வோம் என்கிறது அரசு
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த அறிவிப்பை பொது ...










