Tag: srilankapolice

பாகிஸ்தானின் தலைநகரில் தற்கொலை குண்டுத் தாக்குதல்; 12 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் தலைநகரில் தற்கொலை குண்டுத் தாக்குதல்; 12 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்று இன்று (11) இடம்பெற்றுள்ளது. நகரில் உள்ள நீதிமன்றக் கட்டிடம் ஒன்றுக்கு முன்பாக இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக ...

யாழில் 170 மில்லியன் செலவில் பல்வேறு வசதிகளுடன் புதிய உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிக்க அனுமதி

யாழில் 170 மில்லியன் செலவில் பல்வேறு வசதிகளுடன் புதிய உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிக்க அனுமதி

வடக்கு மாகாணத்தில் விளையாட்டுக்களை ஊக்குவிப்பதற்கும், அத்தியாவசிய விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளித்து, யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் ...

இளம் தலைமுறையினருக்காக “ரணிலுடன் கற்போம்’ வேலைத்திட்டம்; ஐக்கிய தேசிய கட்சி

இளம் தலைமுறையினருக்காக “ரணிலுடன் கற்போம்’ வேலைத்திட்டம்; ஐக்கிய தேசிய கட்சி

அடுத்த 6 மாதங்களில் புதிய, இளம் தலைமுறையினரை ஐக்கிய தேசிய கட்சியில் உள்வாங்குவதற்கான செயற்றிட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம். புதிய சிந்தனைகளுடனான கட்சியைக் கட்டியெழுப்புவதற்காக 6 மாதங்களுக்குள் 1000 மக்கள் ...

வடக்கு மாகாண தாதியர் உத்தியோகத்தர் சங்கம் நாளை 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம்

வடக்கு மாகாண தாதியர் உத்தியோகத்தர் சங்கம் நாளை 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம்

வடக்கு மாகாணத்தில் நாளை காலை முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் ...

சிறுமியை கர்ப்பமாக்கியவர் ஒருவருடத்தின் பின்னர் கைது

சிறுமியை கர்ப்பமாக்கியவர் ஒருவருடத்தின் பின்னர் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கி தலைமறைவாக இருந்த சந்தேக நபர் மொனராகலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் திங்கட்கிழமை (10) கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணைகளுக்காக ...

இலங்கை இராணுவத்தினரால் வறிய மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

இலங்கை இராணுவத்தினரால் வறிய மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பில் கிழக்கு படை தலைமையகம் மற்றும் 23 ம் படை பிரிவு இணைந்து கோறளைப்பற்று வடக்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகங்களை சேர்ந்த மக்களுக்கு உலர் ...

மன்னாரில் தீப்பந்த எழுச்சி போராட்டம்; 100வது நாளை கடந்த காற்றாலைக்கான எதிர்ப்பு

மன்னாரில் தீப்பந்த எழுச்சி போராட்டம்; 100வது நாளை கடந்த காற்றாலைக்கான எதிர்ப்பு

மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நேற்றைய தினம் திங்கட்கிழமை(10) நூறாவது (100) நாளை எட்டியுள்ள நிலையில் நேற்று இரவு 7.30 ...

யாழ் கரவெட்டி பகுதியில் கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ் கரவெட்டி பகுதியில் கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - துன்னாலை வடக்கு, கரவெட்டி பகுதியில் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த நான்கு வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ...

பாடசாலை நேர அதிகரிப்புக்கு எதிராக போராட்டம்; அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஆசிரியர் சங்கம்

பாடசாலை நேர அதிகரிப்புக்கு எதிராக போராட்டம்; அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஆசிரியர் சங்கம்

தற்போது கல்வி சீர்திருத்தம் ஒன்றினை கொண்டு வந்திருப்பதாக இந்த அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் அது கல்வி சீர்திருத்தம் அல்ல அது பாடத்திட்ட சீர்திருத்தமே. 2023 ஆம் ஆண்டு ...

Page 570 of 764 1 569 570 571 764
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு