மட்டக்களப்பில் புலமைப்பரிசில் சித்தி பெற்ற மாணவிக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு ; குடும்பத்திற்காக வாழ்வாதார உதவி கோரும் தாய்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வேப்பவெட்டுவான், பாலர்சேனை பகுதியில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மிகவும் வறுமை நிலையில் உள்ள மாணவி ...










