அனுர அரசே போதைப்பொருள் மற்றும் பாதாள உலக பிரச்சினையை உருவாக்கியது; மஹிந்த தரப்பு குற்றச்சாட்டு
எதிர்க்கட்சி குழுக்கள் பல இணைந்து நுகேகொடையில் (Nugegoda) ஏற்பாடு செய்துள்ள போராட்ட பேரணியில் எந்தவொரு முன்னாள் ஜனாதிபதியையும் கலந்துகொள்ளச் செய்யாமல் இருக்க ஏற்பாட்டுக் குழு முடிவு செய்துள்ளது. ...










