அமெரிக்காவின் தேசிய கிரிக்கெட் லீக் விளையாட்டிற்கு தடை
சர்வதேச கிரிக்கெட் பேரவை எனப்படும் ஐ.சி.சியானது அமெரிக்காவின் தேசிய கிரிக்கெட் லீக்கிற்கு தடை விதித்துள்ளது. அணியின் ஆடும் லெவனில் விதிகளை மீறியதற்காக இவ்வாறு அமெரிக்காவின் தேசிய கிரிக்கெட் ...
சர்வதேச கிரிக்கெட் பேரவை எனப்படும் ஐ.சி.சியானது அமெரிக்காவின் தேசிய கிரிக்கெட் லீக்கிற்கு தடை விதித்துள்ளது. அணியின் ஆடும் லெவனில் விதிகளை மீறியதற்காக இவ்வாறு அமெரிக்காவின் தேசிய கிரிக்கெட் ...
வட மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் உள்ள சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை அல்லாரை பிரதான வீதி தற்போது புனரமைக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதி புனரமைக்கப்படுகின்ற ...
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சஹாயபுரம் கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகிலிருந்து இளைஞர் ஒருவர் இன்று (15) உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மூதூர் -சஹாயபுரம் ...
வவுனியா சேமமடு குளத்தின் வான்பகுதியில் இருந்து அரச ஊழியர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் வனயீவராசிகளின் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள யானைவேலிகளை பராமரிக்கும் பணிசெய்து வருகின்றார். ...
பிரான்சில் டன்கிர்க் அருகே பிரெஞ்சு புலம்பெயர்ந்தோர் முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பாதுகாப்புப் படையினர் உட்பட குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ...
இந்திய கிரேண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்தது. இந்தப் போட்டி 14 சுற்று கொண்டது ...
கார்த்திகை தீபநாளை முன்னீட்டு வருடாவருடம் கலைவாணி கலைமன்றத்தினால் ஒழுங்கு செய்யப்படுகின்ற இறந்தவர்களின் சமாதியில் விளக்கேற்றும் நிகழ்வு நடை பெறுவது வழக்கம். அதைபோன்று 2024 ம் ஆண்டின் கார்த்திக ...
திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு இறந்தவர்களின் சமாதியில் விளக்கேற்றும் நிகழ்வு நேற்று மாலை (14) பேத்தாழை பொது மயானத்தில் இடம்பெற்றது. பேத்தாழை விவேகானந்தா சனசமூக நிலையத்தினரால் இவ் ...
இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியப் பிரதமரைச் சந்திக்கவுள்ளார். இந் நிலையில் இலங்கையில் தமிழ் மக்களது இனப்பிரச்சினைத் தீர்வாக ஒற்றையாட்சியை கைவிட்டு தமிழ்த் தேசம் அதன் இறைமை ...
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் பரவியிருந்த வைரஸ் காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ் சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 15 பேர் யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை வைத்தியசாலைகளில் ...