Tag: srilankapolice

யாழில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ஐஸுடன் கைது

யாழில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ஐஸுடன் கைது

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் உள்ளிட்ட ஆறு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ...

கணேமுல்ல சஞ்சீவ கொலை; இஷாரா செவ்வந்தி வெளிப்படுத்தியுள்ள முக்கிய தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை; இஷாரா செவ்வந்தி வெளிப்படுத்தியுள்ள முக்கிய தகவல்

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த "கணேமுல்ல சஞ்சீவ" என்பவரின் படுகொலை தொடர்பாக, கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவு தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த கொலை ...

திருகோணமலையில் காற்றாலையை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து

திருகோணமலையில் காற்றாலையை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து

திருகோணமலை துறைமுகத்திலிருந்து மன்னாருக்கு காற்றாலையை ஏற்றிச் சென்ற வாகனம் நேற்று (02) துறைமுகத்தின் வெளிப்புற வாயில் அருகே கவிழ்ந்ததில் விபத்துக்குள்ளாகியுள்ளது. திருகோணமலை துறைமுக வளாகத்தில் உள்ள புத்த ...

மட்டு கருவப்பங்கேணியில் ஐஸுடனும் திருப்பெருந்துறையில் கசிப்புடனும் இருவர் கைது

மட்டு கருவப்பங்கேணியில் ஐஸுடனும் திருப்பெருந்துறையில் கசிப்புடனும் இருவர் கைது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி, மற்றும் திருப்பெருந்துறை பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை முற்றுகையிட்ட பொலிசார், பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவரை ...

நவகிரி அணைக்கட்டுடனான பாலம் திறப்புவிழா ;நீர்பாசன அமைச்சர் உட்பட பலர் பங்கேற்பு

நவகிரி அணைக்கட்டுடனான பாலம் திறப்புவிழா ;நீர்பாசன அமைச்சர் உட்பட பலர் பங்கேற்பு

2028ஆம் ஆண்டு வெளிநாடுகளிலிருந்து அரசு இறக்குமதியான முழுமையாக நிறுத்தப்படும் என கமத்தொழில் கால்நடைவளங்கள் காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் ...

கிளிநொச்சி காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 7 பேர் கைது

கிளிநொச்சி காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 7 பேர் கைது

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருங்காலி காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் நேற்று (02) முயற்சி ...

அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்கிய அமுலாக்கத் துறை

அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்கிய அமுலாக்கத் துறை

பணமோசடி வழக்கில் அனில் அம்பானியின் ரூ.3,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானியின் குழும நிறுவனங்களுக்கு எதிராக, தொடரப்பட்ட ...

தபால் ஊழியர் இன்மையால் தாமதமடையும் கடிதங்கள்; மட்டக்களப்பில் மக்கள் ஆர்ப்பாட்டம்

தபால் ஊழியர் இன்மையால் தாமதமடையும் கடிதங்கள்; மட்டக்களப்பில் மக்கள் ஆர்ப்பாட்டம்

தபால் ஊழியர் இன்மையால் தங்களுக்கு கிடைக்கவேண்டிய கடிதங்கள் உரியநேரத்திற்கு கிடைப்பதில்லை என பன்குடாவெளி பதுளை வீதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் (01) பன்குடாவெளி உப ...

சைபர் குற்றங்கள் தொடர்பில் ஐநா மாநாட்டில் கையெழுத்திட்டது இலங்கை

சைபர் குற்றங்கள் தொடர்பில் ஐநா மாநாட்டில் கையெழுத்திட்டது இலங்கை

சைபர் குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. இந்த மாநாடு, சைபர் குற்றங்களுக்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை ...

2025 மகளிர் உலகக் கிண்ணத்தை இந்திய மகளிர் அணி கைப்பற்றியது

2025 மகளிர் உலகக் கிண்ணத்தை இந்திய மகளிர் அணி கைப்பற்றியது

2025 மகளிர் உலகக் கிண்ணத்தை இந்திய மகளிர் அணி கைப்பற்றியுள்ளது. 2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிளுக்கு ...

Page 579 of 764 1 578 579 580 764
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு