Tag: srilankapolice

வித்தியா கொலை குற்றவாளிகளை விடுதலைசெய்யப்போகிறதா நீதிமன்றம்?

வித்தியா கொலை குற்றவாளிகளை விடுதலைசெய்யப்போகிறதா நீதிமன்றம்?

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரதிவாதிகள் தாக்கல் ...

பேருந்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி

பேருந்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி

தெல்தோட்டை – கண்டி பிரதான வீதியின் ஹால்வத்தைப் பகுதியில் இன்று அரச பேருந்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ...

போதைப்பொருளுடன் கணவன் மற்றும் மகன் கைது; என்.பி.பி நகர சபை உறுப்பினர் இராஜிநாமா

போதைப்பொருளுடன் கணவன் மற்றும் மகன் கைது; என்.பி.பி நகர சபை உறுப்பினர் இராஜிநாமா

தனது கணவர் மற்றும் மகன் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சம்பவத்திற்கு அமைய பேலியகொடை நகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் தனது பதவியை இராஜிநாமா ...

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள சபையில் முதலாவது வரவு செலவுத் திட்டம் தோல்வி

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள சபையில் முதலாவது வரவு செலவுத் திட்டம் தோல்வி

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள கொலொன்ன பிரதேச சபையின் முதலாவது வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது. இன்று (06) காலை 10.00 மணியளவில், கொலொன்ன பிரதேச ...

தாழங்குடாவில் சஹ்ரான் குண்டு சோதனை செய்த பகுதிக்கு அருகில் மர்மமான குழி; விசேட அதிரடிப்படையினர் சோதனை

தாழங்குடாவில் சஹ்ரான் குண்டு சோதனை செய்த பகுதிக்கு அருகில் மர்மமான குழி; விசேட அதிரடிப்படையினர் சோதனை

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாழங்குடா பகுதியில் கடந்த 2019 ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் குழுவினரால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் குண்டு வைத்து பரீட்சித்த ...

சூரிய சக்தி பேனல்களை நிறுவுவ 2,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

சூரிய சக்தி பேனல்களை நிறுவுவ 2,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சூரிய சக்தி திட்டங்களுடன் தொடர்புடைய மின் பரிமாற்றப் பணிகளை ரூ. 233 பில்லியன் செலவில் எளிதாக்க அரசாங்கம் தயாராகி வருவதாக மின்சார நுகர்வோர் சங்கம் ...

சாய்ந்தமருது உணவகங்களில் திடீர் சுகாதார பரிசோதனை; பலர் சிக்கினர்

சாய்ந்தமருது உணவகங்களில் திடீர் சுகாதார பரிசோதனை; பலர் சிக்கினர்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் சாய்ந்தமருது பிரதான வீதிகளில் உள்ள உணவகங்களில் இன்று (06) திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது சுகாதாரமற்ற சூழலில் ...

கிழக்கில் கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

கிழக்கில் கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (06) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என்று ...

நாளை முதல் பாடசாலைகளுக்கு ஒரு மாதம் விடுமுறை

நாளை முதல் பாடசாலைகளுக்கு ஒரு மாதம் விடுமுறை

அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (07) தினத்துடன் நிறைவடைகிறது. அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் ...

செங்கலடி வாசன் பாலர் பாடசாலை இறுதியாண்டு மாணவர்களுக்கு பட்டமளிப்பு நிகழ்வு

செங்கலடி வாசன் பாலர் பாடசாலை இறுதியாண்டு மாணவர்களுக்கு பட்டமளிப்பு நிகழ்வு

செங்கலடி வாசன் பாலர் பாடசாலையின் வருடாந்த ஆரம்ப மற்றும் பட்டமளிப்பு விழா, பாடசாலையின் ஸ்தாபகத் தலைவர் திரு. ரீ. சுபாஸ்சந்திரநாதன் அவர்களின் தலைமையில் செங்கலடி மத்திய கல்லூரியின் ...

Page 574 of 763 1 573 574 575 763
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு