Tag: election

சொத்து விசாரணைகளுக்காக இன்று திறக்கப்படுகிறது புதிய விசாரணைப் பிரிவு

சொத்து விசாரணைகளுக்காக இன்று திறக்கப்படுகிறது புதிய விசாரணைப் பிரிவு

குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு இன்று (20) திறக்கப்படவுள்ளது. பழைய பொலிஸ் தலைமையகக் கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த பிரிவு, இன்று பொது ...

இஷாரா செவ்வந்தி கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

இஷாரா செவ்வந்தி கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு, நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்களிடம் விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக விசாரணைக்காக இஷாரா ...

ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த விமானம்

ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த விமானம்

சீனாவில் உள்ள ஹோங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி, அருகிலுள்ள வாகனத்தில் மோதி கடலில் விழுந்துள்ளது. துபாயிலிருந்து வந்த சரக்கு ...

முதலமைச்சர் தேர்தலில் நான் நிற்பதாக நூறு வீதம் முடிவெடுத்துக் கொண்டேன்; இராமநாதன் அர்ச்சுனா

முதலமைச்சர் தேர்தலில் நான் நிற்பதாக நூறு வீதம் முடிவெடுத்துக் கொண்டேன்; இராமநாதன் அர்ச்சுனா

இராமநாதன் அர்ச்சுனா முதலமைச்சர் தேர்தலில் நூறு வீதம் நிற்பதாக முடிவு செய்துள்ளார். இந்த அறிவிப்பு அரசியல் சூழலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி மற்றும் தூண்டுதல்கள் ...

கிளிநொச்சியில் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சியில் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சியில் முற்பகை காரணமாக வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அக்கராயன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்கந்தபுரம் ஈச்சங்குளம் பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. ...

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட நீர்ப்பாசனத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. மஹா ஓயா படுகை மற்றும் தெதுரு ...

தீபாவளியை முன்னிட்டு மட்டு கல்லடிப் பால பகுதியில் மின்னொளி அலங்காரம்

தீபாவளியை முன்னிட்டு மட்டு கல்லடிப் பால பகுதியில் மின்னொளி அலங்காரம்

தீபத்திருநாளாம் தீபாவளியை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபையினால் புதிய கல்லடி பாலத்தில் அமைக்கப்பட்ட அலங்கா மின்னொளி வளைவு திறந்துவைக்கப்பட்டது. நாளைய தினம் (20) இந்துக்கள் தீபத்திருநாளாம் தீபாவளியை கொண்டாப்படவுள்ள ...

அடுத்த ஆண்டு முதல் தரம் 6 வரையுள்ள மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்படமாட்டாது

அடுத்த ஆண்டு முதல் தரம் 6 வரையுள்ள மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்படமாட்டாது

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 01 மற்றும் 06 ஆம் தரங்களுக்கான பாடத்திட்டம் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதனுடன் தொடர்புடைய ஆசிரியர் வழிகாட்டி ...

மட்டக்களப்பில் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டிற்கு தீவைத்த விஷமிகள்

மட்டக்களப்பில் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டிற்கு தீவைத்த விஷமிகள்

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் உள்ள பிரதேசசபை உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு தீவைக்கப்பட்டுள்ளதுடன் இதன்காரணமாக வீட்டின் ஒரு பகுதி எரிந்துள்ளதுடன் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் ...

வாடகை வீட்டில் கஞ்சா வளர்த்த வெளிநாட்டவர் கைது

வாடகை வீட்டில் கஞ்சா வளர்த்த வெளிநாட்டவர் கைது

அக்மீமன பகுதியில் வாடகை வீட்டில் கஞ்சா பயிரிட்டு வந்த பெலாரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வீட்டின் இரண்டு அறைகளில் ...

Page 575 of 733 1 574 575 576 733
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு