Tag: election

பொதுமக்களுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு

பொதுமக்களுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று வருவதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது. அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சில அரச நிறுவனங்களின் ...

கிழக்கு பல்கலைக்கழக 1ஆம் ஆண்டு மாணவியை தாக்கிய 3ஆம் ஆண்டு மாணவன் கைதாகி பிணையில் விடுதலை

கிழக்கு பல்கலைக்கழக 1ஆம் ஆண்டு மாணவியை தாக்கிய 3ஆம் ஆண்டு மாணவன் கைதாகி பிணையில் விடுதலை

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டில் விஞ்ஞான பீடத்தில் கற்றுவரும் மாணவி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3ம் ஆண்டு மாணவன் ...

முச்சக்கரவண்டி ஓட்டப்போட்டி; பந்தயத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

முச்சக்கரவண்டி ஓட்டப்போட்டி; பந்தயத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் பணத்துக்காக முச்சக்கரவண்டி ஓட்ட பந்தயத்தில் ஈடுபட்ட 11 பேர் கைதுசெய்யப்பட்டதாக ஜா - எல பொலிஸார் தெரிவித்தனர். ஜா - ...

3 மாதங்களுக்கு மின்சார கட்டணத்தில் மாற்றமில்லை

3 மாதங்களுக்கு மின்சார கட்டணத்தில் மாற்றமில்லை

மின்சார கட்டணத்தில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெறும் விசேட செய்தியாளர் சந்திப்பில் அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.எல்.சந்திரலால் ...

அந்த ராஜபக்ஷ நான் அல்ல; திட்டவட்டமாக மறுக்கும் கோட்டா பய

அந்த ராஜபக்ஷ நான் அல்ல; திட்டவட்டமாக மறுக்கும் கோட்டா பய

கதிர்காமம் மெனிக் ஆற்றுக்கு அருகில் கட்டப்பட்ட கட்டிடம் தனக்குச் சொந்தமானது என்று ஊடகங்களில்செய்தி வெளியாகி வருவதை அவதானிக்க முடிந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். அந்தக் ...

முன்னாள் கடற்தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன பிணையில் விடுதலை

முன்னாள் கடற்தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வு) நிஷாந்த உலுகேதென்னவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (14) காலை விசாரணைக்கு வந்தபோது, ...

மின்சார சபை தொழிற்சங்கங்களளின் சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் இடைநிறுத்தம்

மின்சார சபை தொழிற்சங்கங்களளின் சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் இடைநிறுத்தம்

மின்சார சபை (CEB) தொழிற்சங்கங்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக வாய்மொழி ஒப்பந்தங்களுக்கு எழுத்துப்பூர்வ உறுதிப்பாடுகள் கிடைத்துள்ளன என்பதையடுத்து, தாங்கள் முன்னெடுத்து வந்த சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை ...

பிமல் ரத்நாயக்கவிடமிருந்து துறைமுக அமைச்சு பறிக்கப்பட்டமையின் பின்னனியில் போதைப்பொருள் விவகாரமா?; மொட்டு கேள்வி

பிமல் ரத்நாயக்கவிடமிருந்து துறைமுக அமைச்சு பறிக்கப்பட்டமையின் பின்னனியில் போதைப்பொருள் விவகாரமா?; மொட்டு கேள்வி

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க போதைப்பொருள் நாட்டுக்குள் வருவதை தடுப்பதற்கான முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அவ்வாறெனில் பிமல் ரத்நாயக்கவிடமிருந்து துறைமுக அமைச்சு நீக்கப்பட்டமை தான் அந்த நடவடிக்கையா ...

மட்டு மேற்கு கல்வி வலய ஆறாவது வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன் பதவியேற்பு

மட்டு மேற்கு கல்வி வலய ஆறாவது வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன் பதவியேற்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய ஆறாவது வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன் திங்கட்கிழமை (13) வலயக்கல்வி அலுவலகத்தில் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். கிழக்கு மாகாண ...

சாணக்கியனுக்கு அன்ரனிசில் ராஜ்குமார் பகிரங்க சவால்

சாணக்கியனுக்கு அன்ரனிசில் ராஜ்குமார் பகிரங்க சவால்

கடந்த காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவிடம் 400 மில்லியன் ரூபாவை பெறும் போது சர்வதேச விசாரணையை கோர மாட்டோம் அல்லது சிங்கள குடியேற்றங்களை தடுக்க மாட்டேன் என்றா? உடன்படிக்கை ...

Page 582 of 733 1 581 582 583 733
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு