Tag: politicalnews

சர்வதேச உளநல தினம்; மட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பேரணி

சர்வதேச உளநல தினம்; மட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பேரணி

சர்வதேச உளநல தினம் இன்றாகும்.இதனை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணியும் விழிப்புணர்வு நிகழ்வும் இன்று (10) காலை நடைபெற்றது. இலங்கையில் தற்கொலைகளில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாது ...

பூஸா சிறைச்சாலையில் 29 கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு

பூஸா சிறைச்சாலையில் 29 கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு

சிறைச்சாலை புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸ் சிறப்புப் பணிக்குழு இன்று (09) நடத்திய கூட்டுச் சோதனையின்போது பூஸா சிறைச்சாலையின் ஏ, சி மற்றும் டி ஆகிய பிரிவுகளில் ...

இராமர் பாலத்தைப் பார்வையிட விசேட படகு சேவை முன்னெடுப்பு

இராமர் பாலத்தைப் பார்வையிட விசேட படகு சேவை முன்னெடுப்பு

மன்னார் பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய தலைமன்னார் கடற்பரப்பில் அமைந்துள்ள இராமர் பாலத்தைப் பார்வையிடச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு, படகு சேவையை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னனியில் இந்தியா என போலி செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னனியில் இந்தியா என போலி செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னணியில் இந்தியாவுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் போலி ...

“ஜெனீவா பிரச்சினைகளின் அடிப்படை காரணம் தேசியப் பிரச்சினையை நிர்வகிக்காததே”; விஜித ஹேரத்

“ஜெனீவா பிரச்சினைகளின் அடிப்படை காரணம் தேசியப் பிரச்சினையை நிர்வகிக்காததே”; விஜித ஹேரத்

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத், முன்னைய எந்த அரசாங்கமும் தேசியப் பிரச்சினையைச் சரியாக நிர்வகிக்காததே ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை தீர்மானங்களுக்கான முக்கிய காரணம் என ...

கணவரிடமிருந்து தப்பிக்க பொய்கூறி பொலிஸிடம் மாட்டிக்கொண்ட பெண்; நிந்தவூரில் சம்பவம்

கணவரிடமிருந்து தப்பிக்க பொய்கூறி பொலிஸிடம் மாட்டிக்கொண்ட பெண்; நிந்தவூரில் சம்பவம்

நகைகள் களவாடப்பட்டதாக கணவரிடமிருந்து தப்பிக்கும் நோக்கத்துடன் பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய 32 வயது குடும்பப் பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் தலைமைக் காரியாலயத்தை மட்டக்களப்பிலிருந்து அகற்றுவதை எதிர்த்து இன்று (09) வியாழக்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ...

அம்பாறையில் நீண்டகால போதைப்பொருள் வர்த்தகர் கைது

அம்பாறையில் நீண்டகால போதைப்பொருள் வர்த்தகர் கைது

நீண்டகாலமாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களை சூட்சுமமான முறையில் விநியோகித்த சந்தேக நபரை அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினர் இன்று (09) கைதுசெய்துள்ளனர். ...

உதய கம்மன்பில இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க ஆஜர்

உதய கம்மன்பில இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க ஆஜர்

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். 323 கொள்கலன்கள் தொடர்பாக முன்னெடுக்கப்படும் ...

பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு உற்சவம்

பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு உற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி பெருவிழா நேற்று (09) தீ மிதிப்பு உற்சவத்துடன் நிறைவுபெற்றது. இலங்கையின் மதுரை மீனாட்சி ஆலயம் ...

Page 591 of 756 1 590 591 592 756
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு