Tag: politicalnews

அடுத்த 48 மணித்தியாலங்களில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

அடுத்த 48 மணித்தியாலங்களில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

களு கங்கையை அண்மித்த சில பிரதேசங்களில் அடுத்த 48 மணித்தியாலங்களில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. குடா கங்கையின் மேல் நீரேந்து ...

தாய்லாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச கூடைப்பந்தாட்ட போட்டிக்கு மட்டு சென் மைக்கல் கல்லூரி அணி புறப்பட்டது

தாய்லாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச கூடைப்பந்தாட்ட போட்டிக்கு மட்டு சென் மைக்கல் கல்லூரி அணி புறப்பட்டது

தாய்லாந்து பேங்காக் நகரில் நடைபெறும் சர்வதேச கூடைப்பந்தாட்ட போட்டிக்காக மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியின் 17 வயதிற்குட்பட்ட கூடைப்பந்தாட்ட அணியினர் நேற்று வெள்ளிக்கிழமை (24) பண்டாரநாயக்க சர்வதேச ...

மன்னாரில் 180 மில்லியன் பெறுமதியான மோசடி; தம்பதி தலைமறைவு

மன்னாரில் 180 மில்லியன் பெறுமதியான மோசடி; தம்பதி தலைமறைவு

மன்னாரில், மோசடி, சொத்துக்களை குற்றவியல் ரீதியாக கையகப்படுத்துதல் மற்றும் ஆஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரை மோசடி செய்ததற்காக மன்னார் நானாட்டான் பகுதியை சேர்ந்த இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் ...

நாட்டில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

நாட்டில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

இலங்கையில் 2024ஆம் ஆண்டில் திருமணங்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் தரவுகள் கூறுகிறது. 2024ஆம் ஆண்டில் மொத்தம் 139,290 திருமணங்கள் பதிவு ...

இலங்கை இராணுவத்தால் 76 பயனற்ற வாகனங்கள் புனரமைப்பு

இலங்கை இராணுவத்தால் 76 பயனற்ற வாகனங்கள் புனரமைப்பு

இலங்கை இராணுவத்தால் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு உதவாத நிலையில் இருந்த 76 வாகனங்களை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் பணிப்புரைக்கமைய புனரமைக்க இலங்கை இராணுவம் ...

சொகுசு காரில் மதுபான போத்தல்கள் கடத்திய நபர்; பொலிஸாரிடம் கூறிய உருக்கமான காரணம்

சொகுசு காரில் மதுபான போத்தல்கள் கடத்திய நபர்; பொலிஸாரிடம் கூறிய உருக்கமான காரணம்

சொகுசு காரில் சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை கடத்திச் சென்ற சந்தேக நபர் ஒருவர் தொட்டுவாவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தொட்டுவாவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் புத்தளம் – ...

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமில்லை ; பிரதமர் ஹரிணி

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமில்லை ; பிரதமர் ஹரிணி

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் இல்லை என அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (24) நடைபெற்ற வாய்மொழிபோல வினாக்களுக்குப் பதில் வழங்கும் போது, பிரதமர் ...

மட்டக்களப்பில் மீனவர்களுக்காக வழங்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தை பறிக்கும் முயற்சிக்கு கண்டனம்

மட்டக்களப்பில் மீனவர்களுக்காக வழங்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தை பறிக்கும் முயற்சிக்கு கண்டனம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்களின் வளர்ச்சிக்க்காக கடந்த காலத்தில் மீனவர் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணை எரிபொருள் நிரப்பு நிலையங்களை பறித்து மீனவர்களின் வயிற்றில் அடித்து பிரதேச சபைக்கு வழங்குவதற்கு ...

பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் வித்தானவை சுட்டு படுகொலைசெய்யத் திட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் வித்தானவை சுட்டு படுகொலைசெய்யத் திட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் வித்தான தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) ...

நுவரெலியா மாவட்டத்தில் காணிபிடித்த குற்றச்சாட்டு- வியாழேந்திரன் உட்பட பலர்மாட்டப்போகிறார்களா?

நுவரெலியா மாவட்டத்தில் காணிபிடித்த குற்றச்சாட்டு- வியாழேந்திரன் உட்பட பலர்மாட்டப்போகிறார்களா?

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், சதாசிவம் வியாழேந்திரன், மஹிந்தானந்த அளுத்கமகே, ரஞ்சித் சியம்பலாபிட்டிய உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் உபாலி ...

Page 573 of 755 1 572 573 574 755
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு