வவுணதீவில் யானை தாக்குதலில் 58 வயது பெண் ஒருவர் உயிரிழப்பு
மட்டு வவுணதீவு பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பன்சேனை வாதகல்மடு பிரதேசத்தில் இன்று (20) திங்கட்கிழமை அதிகாலை யானை தாக்குதலுக்கு உள்ளாகி 58 வயது பெண் ஒருவர் ...
மட்டு வவுணதீவு பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பன்சேனை வாதகல்மடு பிரதேசத்தில் இன்று (20) திங்கட்கிழமை அதிகாலை யானை தாக்குதலுக்கு உள்ளாகி 58 வயது பெண் ஒருவர் ...
தீபத்திருநாளாம் தீபாவளியை முன்னிட்டு இன்றைய தினம் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றிருந்தன. அந்த அடிப்படையில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனில் இன்றைய தினம் (20) விசேட நிகழ்வுகள் ...
அடுத்த ஆண்டு முதல் குருநாகல், பதுளை மற்றும் அம்பாறை மாவட்ட அலுவலகங்கள் மூலம் ஒரு நாள் சேவையின் கீழ் ஓட்டுநர் உரிமங்களை அச்சிட திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் ...
குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு இன்று (20) திறக்கப்படவுள்ளது. பழைய பொலிஸ் தலைமையகக் கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த பிரிவு, இன்று பொது ...
நேபாளத்தில் கைது செய்யப்பட்டு, நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்களிடம் விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக விசாரணைக்காக இஷாரா ...
ராகம, படுவத்த பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 09 சிறுவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சபுகஸ்கந்தவில் உள்ள பாடசாலை ஒன்றைச் சேர்ந்த சாரணர்கள் ...
இராமநாதன் அர்ச்சுனா முதலமைச்சர் தேர்தலில் நூறு வீதம் நிற்பதாக முடிவு செய்துள்ளார். இந்த அறிவிப்பு அரசியல் சூழலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி மற்றும் தூண்டுதல்கள் ...
கிளிநொச்சியில் முற்பகை காரணமாக வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அக்கராயன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்கந்தபுரம் ஈச்சங்குளம் பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. ...
தீபத்திருநாளாம் தீபாவளியை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபையினால் புதிய கல்லடி பாலத்தில் அமைக்கப்பட்ட அலங்கா மின்னொளி வளைவு திறந்துவைக்கப்பட்டது. நாளைய தினம் (20) இந்துக்கள் தீபத்திருநாளாம் தீபாவளியை கொண்டாப்படவுள்ள ...
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் உள்ள பிரதேசசபை உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு தீவைக்கப்பட்டுள்ளதுடன் இதன்காரணமாக வீட்டின் ஒரு பகுதி எரிந்துள்ளதுடன் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் ...
