Tag: politicalnews

கொழும்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் 5 மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தர்மலிங்கம் சுரேஸ்

கொழும்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் 5 மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தர்மலிங்கம் சுரேஸ்

கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பணியகத்திற்கு வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்கு வரவழைக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், இன்று புதன்கிழமை ...

அமைப்புக்கள் சில சமூகப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது

அமைப்புக்கள் சில சமூகப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது

இது வரை காலமும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்பட்டு வந்த அரச சார்பற்ற மற்றும் சிவில் அமைப்புக்கள் அனைத்தும் உடன் அமுலுக்கு வரும் வகையில் கிராமிய அபிவிருத்தி, ...

பயங்கரவாத தடைச்சட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள்- 28 ஆம் திகதி இறுதி செய்யப்படும் ;நீதி அமைச்சர்

பயங்கரவாத தடைச்சட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள்- 28 ஆம் திகதி இறுதி செய்யப்படும் ;நீதி அமைச்சர்

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதி இறுதிப்படுத்தப்படும். ஒக்டோபர் முதல் வாரத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண ...

சாட் ஜிபிடீ அட்லஸ் என்ற புதிய செயற்கை நுண்ணறிவு வலை உலாவி அறிமுகம்

சாட் ஜிபிடீ அட்லஸ் என்ற புதிய செயற்கை நுண்ணறிவு வலை உலாவி அறிமுகம்

உலகின் மிகவும் பிரபலமான உலாவியான குரோமை இயக்கும் கூகிள் போன்ற போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) ஆற்றல் கொண்ட புதிய வலை உலாவியை ...

கெஹெல் பத்தரபத்மேவின் காணி மற்றும் சொத்துக்கள் பறிமுதல்

கெஹெல் பத்தரபத்மேவின் காணி மற்றும் சொத்துக்கள் பறிமுதல்

இந்நிலையில் கெஹெல்பத்தரபத்மேவிற்கு சொந்தமானது எனக் கூறப்படும் 29 பேர்ச்சஸ் காணியும், 50 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள கட்டடமொன்றும் இன்று (22) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதச் சொத்துக்கள் விசாரணைப் ...

கொழும்பு மகாநாம கல்லூரியில் கற்கும் மூன்று பிள்ளைகள் துஷ்பிரயோகம்

கொழும்பு மகாநாம கல்லூரியில் கற்கும் மூன்று பிள்ளைகள் துஷ்பிரயோகம்

சிறுவர்களின் உரிமைகள் தொடர்பில் பேசும் தருணத்தில், கொழும்பு மகாநாம கல்லூரியில் கற்கும் மூன்று பிள்ளைகளை குறித்த பாடசாலைக்கு பொறுப்பான தலைமைப் பாதுகாப்பு அதிகாரியால் ஒக்டோபர் 4 ஆம் ...

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

புதிய இணைப்பு துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் 'மிதிகம லசா' என்ற லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளார். அவர் இன்று (22) காலை பிரதேச ...

நாட்டில் ஒரே நாளில் 20,200 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை

நாட்டில் ஒரே நாளில் 20,200 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை

இலங்கையில் இன்றைய தினம் (22) தங்கத்தின் விலை 20,200 ரூபாய் குறைந்துள்ளது. செட்டியார் தெரு தங்கச் சந்தை தரவுகளின்படி, நேற்றைய தினம் (21) 342,200 ரூபாயாக காணப்பட்ட ...

ஆயுர்வேத மசாஜ் நிலையங்களை சட்டப்பூர்வமாக்கக் கோரி ரிட் மனு தாக்கல்

ஆயுர்வேத மசாஜ் நிலையங்களை சட்டப்பூர்வமாக்கக் கோரி ரிட் மனு தாக்கல்

ஆயுர்வேத மசாஜ் சிகிச்சை நிலையங்களை சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டமூலத்தை விரைவாக தயாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடக் கோரி இலங்கை மசாஜ் நிலைய உரிமையாளர்கள் சங்கம் மேன்முறையீட்டு ...

1 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது; தெளிவுபடுத்தியது கல்வி அமைச்சு

1 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது; தெளிவுபடுத்தியது கல்வி அமைச்சு

பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் நிறுத்தப்படவில்லை என்றும், அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் சில வகுப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி அடுத்த ...

Page 576 of 754 1 575 576 577 754
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு