கணவரிடமிருந்து தப்பிக்க பொய்கூறி பொலிஸிடம் மாட்டிக்கொண்ட பெண்; நிந்தவூரில் சம்பவம்
நகைகள் களவாடப்பட்டதாக கணவரிடமிருந்து தப்பிக்கும் நோக்கத்துடன் பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய 32 வயது குடும்பப் பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...










