Tag: politicalnews

நாட்டில் ஆண்களிடையே வாய்ப் புற்றுநோய் அதிகரிப்பு

நாட்டில் ஆண்களிடையே வாய்ப் புற்றுநோய் அதிகரிப்பு

நாட்டில் ஆண்களே அதிக வாய்ப் புற்றுநோய்க்கு முகம் கொடுப்பதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக மருத்துவர் ஆனந்த ...

ருஹூணு பல்கலையில் 6 மாணவர்கள் வைத்தியசாலையில்; 21 பேர் கைது

ருஹூணு பல்கலையில் 6 மாணவர்கள் வைத்தியசாலையில்; 21 பேர் கைது

ருஹூணு பல்கலைக்கழக விவசாய பீடத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 06 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மோதலில் ஈடுபட்ட 21 ...

159 அரச தரப்பு எம்.பி.க்களும் வெலிக்கடை சிறையில் அடைக்கப்படுவார்கள்; உதய கம்மன்பில எச்சரிக்கை

159 அரச தரப்பு எம்.பி.க்களும் வெலிக்கடை சிறையில் அடைக்கப்படுவார்கள்; உதய கம்மன்பில எச்சரிக்கை

பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் வழக்கறிஞருமான உதய கம்மன்பில அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் (MP) கொடுப்பனவுகளை அரசாங்கம் கையாள்வது குறித்து நேற்று (20) கடுமையாக விமர்சித்தார். ...

5 வயது சிறுமிக்கு சூடு வைத்து அடித்து சித்திரவதை; மட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணை

5 வயது சிறுமிக்கு சூடு வைத்து அடித்து சித்திரவதை; மட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணை

5 வயதுடைய சிறுமி ஒருவரின் தாயாரின்கள்ள காதலன், உடல் முழுக்க சூடு வைத்து அடித்து சித்திரவதை செய்ததில் சிறுமி படுகாயமடைந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) வைத்தியசாலையில் ...

வவுணதீவில் யானை தாக்குதலில் 58 வயது பெண் ஒருவர் உயிரிழப்பு

வவுணதீவில் யானை தாக்குதலில் 58 வயது பெண் ஒருவர் உயிரிழப்பு

மட்டு வவுணதீவு பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பன்சேனை வாதகல்மடு பிரதேசத்தில் இன்று (20) திங்கட்கிழமை அதிகாலை யானை தாக்குதலுக்கு உள்ளாகி 58 வயது பெண் ஒருவர் ...

மட்டு இராமகிருஷ்ண மிஷனில் சாரணர்களிற்கு விசேட நற்சிந்தனை நிகழ்வுகள்

மட்டு இராமகிருஷ்ண மிஷனில் சாரணர்களிற்கு விசேட நற்சிந்தனை நிகழ்வுகள்

தீபத்திருநாளாம் தீபாவளியை முன்னிட்டு இன்றைய தினம் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றிருந்தன. அந்த அடிப்படையில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனில் இன்றைய தினம் (20) விசேட நிகழ்வுகள் ...

இனி ஒரு நாள் சேவையின் கீழ் ஓட்டுநர் உரிமங்கள்

இனி ஒரு நாள் சேவையின் கீழ் ஓட்டுநர் உரிமங்கள்

அடுத்த ஆண்டு முதல் குருநாகல், பதுளை மற்றும் அம்பாறை மாவட்ட அலுவலகங்கள் மூலம் ஒரு நாள் சேவையின் கீழ் ஓட்டுநர் உரிமங்களை அச்சிட திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் ...

சொத்து விசாரணைகளுக்காக இன்று திறக்கப்படுகிறது புதிய விசாரணைப் பிரிவு

சொத்து விசாரணைகளுக்காக இன்று திறக்கப்படுகிறது புதிய விசாரணைப் பிரிவு

குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு இன்று (20) திறக்கப்படவுள்ளது. பழைய பொலிஸ் தலைமையகக் கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த பிரிவு, இன்று பொது ...

இஷாரா செவ்வந்தி கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

இஷாரா செவ்வந்தி கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு, நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்களிடம் விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக விசாரணைக்காக இஷாரா ...

ராகம பாடசாலை சாரணர்கள் குழு சென்ற பஸ் விபத்து

ராகம பாடசாலை சாரணர்கள் குழு சென்ற பஸ் விபத்து

ராகம, படுவத்த பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 09 சிறுவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சபுகஸ்கந்தவில் உள்ள பாடசாலை ஒன்றைச் சேர்ந்த சாரணர்கள் ...

Page 577 of 754 1 576 577 578 754
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு