Tag: srilankapolice

“ஜெனீவா பிரச்சினைகளின் அடிப்படை காரணம் தேசியப் பிரச்சினையை நிர்வகிக்காததே”; விஜித ஹேரத்

“ஜெனீவா பிரச்சினைகளின் அடிப்படை காரணம் தேசியப் பிரச்சினையை நிர்வகிக்காததே”; விஜித ஹேரத்

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத், முன்னைய எந்த அரசாங்கமும் தேசியப் பிரச்சினையைச் சரியாக நிர்வகிக்காததே ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை தீர்மானங்களுக்கான முக்கிய காரணம் என ...

ஒரேநாளில் 47 இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கைக் கடற்படை

ஒரேநாளில் 47 இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கைக் கடற்படை

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த 47 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற் பகுதியில் ஐந்து படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ...

கணவரிடமிருந்து தப்பிக்க பொய்கூறி பொலிஸிடம் மாட்டிக்கொண்ட பெண்; நிந்தவூரில் சம்பவம்

கணவரிடமிருந்து தப்பிக்க பொய்கூறி பொலிஸிடம் மாட்டிக்கொண்ட பெண்; நிந்தவூரில் சம்பவம்

நகைகள் களவாடப்பட்டதாக கணவரிடமிருந்து தப்பிக்கும் நோக்கத்துடன் பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய 32 வயது குடும்பப் பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் தலைமைக் காரியாலயத்தை மட்டக்களப்பிலிருந்து அகற்றுவதை எதிர்த்து இன்று (09) வியாழக்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ...

யாழ் அணையாவிளக்கு தூபி விஷமிகளால் அடித்து உடைப்பு

யாழ் அணையாவிளக்கு தூபி விஷமிகளால் அடித்து உடைப்பு

யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விஷமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. “யாழ்ப்பாணம் வரவேற்கிறது” வளைவுக்கு அருகில் கடந்த ஜூன் மாத இறுதியில் செம்மணி படுகொலைக்கு நீதி கோரி “அணையா ...

மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி விவகாரம்; வழக்கு ஒத்திவைப்பு

மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி விவகாரம்; வழக்கு ஒத்திவைப்பு

மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி தொடர்பான வழக்கானது எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு இன்று களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. ...

உதய கம்மன்பில இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க ஆஜர்

உதய கம்மன்பில இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க ஆஜர்

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். 323 கொள்கலன்கள் தொடர்பாக முன்னெடுக்கப்படும் ...

பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு உற்சவம்

பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு உற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி பெருவிழா நேற்று (09) தீ மிதிப்பு உற்சவத்துடன் நிறைவுபெற்றது. இலங்கையின் மதுரை மீனாட்சி ஆலயம் ...

விமல் வீரவன்சவும் மகிந்தவை தூக்கிலிடக்கோருகிறார்

விமல் வீரவன்சவும் மகிந்தவை தூக்கிலிடக்கோருகிறார்

முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் போன்சேகா கூறுவது போன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தூக்கிலிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ...

அஞ்சல் பெட்டிக்குள் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

அஞ்சல் பெட்டிக்குள் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

இரத்தினபுரி, மத்தேகொட பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த அஞ்சல் பெட்டிக்குள் இருந்து 53 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர். மத்தேகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ...

Page 616 of 765 1 615 616 617 765
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு