Tag: srilankapolice

மின்சார கட்டணத்தை 6.8 வீதம் அதிகரிக்க முன்மொழிவு

மின்சார கட்டணத்தை 6.8 வீதம் அதிகரிக்க முன்மொழிவு

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை இலங்கை மின்சார சபை (CEB) சமர்ப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் மின்சார கட்டணத்தை 6.8% அதிகரிக்க ...

இலங்கை பத்திரிகைப் பேரவைச் சட்டத்தைத் திருத்த அனுமதி

இலங்கை பத்திரிகைப் பேரவைச் சட்டத்தைத் திருத்த அனுமதி

1973 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க இலங்கை பத்திரிகைப் பேரவைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1973 ஆம் ஆண்டின் 05 ஆம் ...

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகினார்

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகினார்

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை தொடர்பாக தலைநகர் காத்மண்டு உட்பட நேபாளம் ...

கெஹெலிய ரம்புக்வெல்லவின் வழக்கை நிறைவுறுத்திய கொழும்பு பிரதான நீதவான்

கெஹெலிய ரம்புக்வெல்லவின் வழக்கை நிறைவுறுத்திய கொழும்பு பிரதான நீதவான்

நிதி மோசடி தொடர்பான முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கை நிறைவுறுத்துவதாக கொழும்பு பிரதான ...

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு ஒரு வருட சிறை

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு ஒரு வருட சிறை

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு அந்த நாட்டு உயர் நீதிமன்றம் ஒரு வருட காலம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அவர் மீதான முன்னைய குற்றச்சாட்டுக்களுக்கு ஒருவரும் சிறை ...

இன்று சத்துருக்கொண்டான் படுகொலையின் 35வது ஆண்டு நினைவு தினம்; மட்டு நகர் பகுதிக்குள் பறக்கவிடப்பட்டுள்ள வெள்ளைக்கொடி

இன்று சத்துருக்கொண்டான் படுகொலையின் 35வது ஆண்டு நினைவு தினம்; மட்டு நகர் பகுதிக்குள் பறக்கவிடப்பட்டுள்ள வெள்ளைக்கொடி

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலை 35-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த தமிழின படுகொலையை நினைவு கூர்ந்து, மாநகரப்பகுதி முழுவதும் வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு உயிர் நீத்த ...

போக்குவரத்து பொலிஸாருக்கு சீருடையில் அணியும் கேமராக்கள் வழங்க திட்டம்

போக்குவரத்து பொலிஸாருக்கு சீருடையில் அணியும் கேமராக்கள் வழங்க திட்டம்

வீதிகளில் பொறுப்புக்கூறலை ஊக்குவித்து வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் பொது தொடர்புகளின் போது தவறான நடத்தைகளைக் குறைக்கவும் இலங்கை காவல்துறை விரைவில் அனைத்து போக்குவரத்து அதிகாரிகளுக்கும் உத்தியோக ஆடையில் அணியும் ...

செம்மணி மனிதப்படுகொலை; இதுவரை வெளிவராத உண்மைகளை வெளிப்படுத்தப்போவதாக சோமரத்ன ராஜபக்சவின் மனைவி அறிவிப்பு

செம்மணி மனிதப்படுகொலை; இதுவரை வெளிவராத உண்மைகளை வெளிப்படுத்தப்போவதாக சோமரத்ன ராஜபக்சவின் மனைவி அறிவிப்பு

செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நீதித்துறைக்கும் வெளிப்படுத்த உள்ளதாக சோமரத்ன ராஜபக்சவின் மனைவி தெரிவித்துள்ளார். கடந்த ஜுலை மாதம் ...

Page 662 of 769 1 661 662 663 769
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு