Tag: election

WhatsApp-ல் மிகப்பெரிய மாற்றம்; தொலைபேசி எண்ணை மறைக்கும் புதிய வசதி!

WhatsApp-ல் மிகப்பெரிய மாற்றம்; தொலைபேசி எண்ணை மறைக்கும் புதிய வசதி!

மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய Username அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய வசதி அறிமுகமான பிறகு, பயனர்கள் தங்களது தொலைபேசி இலக்கத்தை மற்றவர்களுடன் பகிராமல், தாங்கள் தேர்வு ...

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,000 ஐ தாண்டியது!

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,000 ஐ தாண்டியது!

தற்போது நிலவும் மழைக்கால வானிலைக்கு மத்தியில், நாட்டில் டெங்கு நோய் பரவல் மேலும் தீவிரமடைந்து வருகின்றது. இதற்கமைய, இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,000 என்ற ...

மட்டக்களப்பில் இடிந்து விழுந்த புதுப்பாலம்; தற்காலிக பெய்லி பாலம் அமைக்க நடவடிக்கை!

மட்டக்களப்பில் இடிந்து விழுந்த புதுப்பாலம்; தற்காலிக பெய்லி பாலம் அமைக்க நடவடிக்கை!

மட்டக்களப்பில் அண்மையில் இடிந்து வீழ்ந்த புதிய பாலத்துக்கு மாற்றாக, தற்காலிக பெய்லி ரக பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் தொடர்பான அமைச்சர் சுனில் ...

ராஜபக்ச குடும்பம் மீது 15 பில்லியன் டொலர் ஊழல் குற்றச்சாட்டு; சந்திரிகா அதிர்ச்சி தகவல்

ராஜபக்ச குடும்பம் மீது 15 பில்லியன் டொலர் ஊழல் குற்றச்சாட்டு; சந்திரிகா அதிர்ச்சி தகவல்

2006 முதல் 2014 வரையான காலப்பகுதியில், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக ராஜபக்ச குடும்பத்தினர் சுமார் 15 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு மோசடியில் ...

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ...

பிறந்தநாள் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்தது; படகு கவிழ்ந்து 2 பேர் பலி!

பிறந்தநாள் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்தது; படகு கவிழ்ந்து 2 பேர் பலி!

பதுளை மாவட்டம் மஹியங்கனை தேர்தல் தொகுதிக்குட்பட்ட ரிதீமாலியத்த – குருவிதென்ன, தொட்டிலேயாய பகுதியில் உள்ள லொக்கல்லா ஓயா நீர்த்தேக்கத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் இருவர் நீரில் மூழ்கி ...

சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்க சென்ற பொலிஸார் மீது 8 நாய்களை ஏவிய பெண்!

சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்க சென்ற பொலிஸார் மீது 8 நாய்களை ஏவிய பெண்!

களுத்துறை, கல்பாத்த பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை நிலையமொன்றை சுற்றிவளைக்க சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது பெண்ணொருவரால் எட்டு நாய்கள் ஏவி விடப்பட்டுள்ளது. நாய்களின் தாக்குதலில் அங்குருவாதொட்ட ...

தேங்கு ஏற்றுமதியில் இலங்கைக்கு 21% வளர்ச்சி; 5 மாதங்களில் 514 மில்லியன் டொலர் வருமானம்!

தேங்கு ஏற்றுமதியில் இலங்கைக்கு 21% வளர்ச்சி; 5 மாதங்களில் 514 மில்லியன் டொலர் வருமானம்!

இந்த ஆண்டின் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான ஐந்து மாதங்களில், இலங்கையின் தேங்கு மற்றும் தேங்காய் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 514 மில்லியன் அமெரிக்க ...

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நால்வர் பலி; பொலிஸார் எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நால்வர் பலி; பொலிஸார் எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் நேற்று (29) இடம்பெற்ற விபத்துகளில் சிக்கி பல இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகள் அநுராதபுரம், கல்கிரியாகம, சமனலவெவ மற்றும் கிரானேகம ஆகிய பகுதிகளில் ...

Page 579 of 721 1 578 579 580 721
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு