Tag: srilankanews

மட்டக்களப்பில் தபால் மூலம் வாக்களிக்க 13,116 பேர் தகுதி ; அரசாங்க அதிபர் தகவல்!

மட்டக்களப்பில் தபால் மூலம் வாக்களிக்க 13,116 பேர் தகுதி ; அரசாங்க அதிபர் தகவல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான ஆவணங்கள் பொதி இடப்பட்டு விநியோக செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபரும், தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜஸ்டினா ...

மனைவியின் காதலுக்கு உதவிய பெண்ணை வெட்டிக் கொன்ற கணவன்!

மனைவியின் காதலுக்கு உதவிய பெண்ணை வெட்டிக் கொன்ற கணவன்!

ஹொரணை பிரதேசத்தில் 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். பிரதீபிகா குமாரி என்ற 36 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு ...

எம்.பிகளுக்கு சொந்தமாக இரண்டு துப்பாக்கிகள் வழங்க தீர்மானம்!

எம்.பிகளுக்கு சொந்தமாக இரண்டு துப்பாக்கிகள் வழங்க தீர்மானம்!

பணத்திற்கு இரண்டு துப்பாக்கிகளை பெற்றுக்கொள்ளும் உரிமையை பாராளுமன்ற அமைச்சர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த ...

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு; வெளியான வர்த்தமானி!

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு; வெளியான வர்த்தமானி!

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று (27) முதல் அமுலுக்கு வரும் ...

குரங்கம்மை நோய் தொடர்பில் விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

குரங்கம்மை நோய் தொடர்பில் விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

குரங்கம்மை திரிபு எதிர்பார்த்ததை விட அதிவேகமாக உருமாற்றமடைந்து வருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். கொங்கோவில் பரவி வந்த குரங்கம்மை தொற்று, தற்போது ஐரோப்பிய மற்றும் ஆசிய ...

போலி அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்த நபர் கைது!

போலி அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்த நபர் கைது!

போலி அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்படும் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விற்பனை நிலையத்திலிருந்து ...

பொறுப்புகளிலிருந்து விலகினார் இராஜாங்க அமைச்சர் பியல்!

பொறுப்புகளிலிருந்து விலகினார் இராஜாங்க அமைச்சர் பியல்!

கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, தனது கீழ் உள்ள அரச நிறுவனங்களின் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார். கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் நேற்று முன்தினம் ...

நோயாளர் காவு வண்டியிலிருந்து குதித்த பெண் வைத்தியர்; வெளியான தகவல்!

நோயாளர் காவு வண்டியிலிருந்து குதித்த பெண் வைத்தியர்; வெளியான தகவல்!

தமிழர் பகுதியில் பெண் வைத்தியர் ஒருவர் நோயாளர் காவு வண்டியிலிருந்து குதித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் வவுனியா - மன்னார் வீதியில் நேற்று (26) மாலை ...

விசேட தேவையுடையோருக்கு தேர்தல் ஆணைக்குழுவின் தகவல்!

விசேட தேவையுடையோருக்கு தேர்தல் ஆணைக்குழுவின் தகவல்!

ஜனாதிபதித் தேர்தலில் பார்வைக் குறைப்பாடு அல்லது உடல் ஊனமுற்ற வாக்காளர் பிரிதொரு உதவியாளருடன் வாக்களிக்க வருவதற்கு சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி குறித்த ...

சிகிச்சை பெற்று வந்த அம்பிட்டிய சுமனரதன தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு!

சிகிச்சை பெற்று வந்த அம்பிட்டிய சுமனரதன தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு!

அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அம்பிட்டிய சுமனரதன தேரரை விளக்கமறியலில் வைக்க அம்பாறை மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மட்டக்களப்பு மங்களரமாதிதி, ஐக்கிய தேசியக் ...

Page 555 of 656 1 554 555 556 656
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு