அனுராதபுரத்தில் நடக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு குரல் எழுப்பாத எதிர்க்கட்சி அட்டமஸ்தானாதிபதி தேரர் விவகாரத்தை எதிர்க்கிறது; தேரரின் சட்டத்தரணி
அனுராதபுரம் போன்ற பின்தங்கிய பகுதிகளில் ஏழு, எட்டு, பத்து, பன்னிரண்டு வயதுடைய சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் சம்பவங்கள் சாதாரணமாக நடைபெற்று வருவதாகவும், அவ்வாறான சம்பவங்களுக்கு இல்லாத ...










