Tag: srilankapolice

யார் எதிர்த்தாலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் நிறுத்தப்படும்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

யார் எதிர்த்தாலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் நிறுத்தப்படும்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்படுகிறது. யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் விரைவில் அதற்கான சட்டம் நிறைவேற்றப்படும் ...

வெலிகம பிரதேச சபையின் தவிசாளரை கைது செய்ய பிடியாணை உத்தரவு

வெலிகம பிரதேச சபையின் தவிசாளரை கைது செய்ய பிடியாணை உத்தரவு

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவுக்கு எதிராக மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ...

வெலிகம பிரதேச சபைத் தவிசாளரை கைது செய்ய பிடியாணை

வெலிகம பிரதேச சபைத் தவிசாளரை கைது செய்ய பிடியாணை

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவை கைது செய்ய மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. நேற்று (12) மாத்தறை பிரதான நீதவான் சதுர ...

ஊழலை ஒழிக்க உலகின் முதல் ஏஐ அமைச்சரை அறிமுகப்படுத்தியுள்ள ஐரோப்பிய நாடு

ஊழலை ஒழிக்க உலகின் முதல் ஏஐ அமைச்சரை அறிமுகப்படுத்தியுள்ள ஐரோப்பிய நாடு

தங்கள் அமைச்சரவையின் ஊழல் தடுப்புத் துறைக்கு உலகின் முதல் செயற்கை நுண்ணறி (ஏஐ) அமைச்சா் நியமிக்கப்பட்டுள்ளதாக அல்பேனிய பிரதமா் எடி ராமா வெள்ளிக்கிழமை கூறினாா். ‘சூரியன்’ என்று ...

இலத்திரனியல் நீதிமன்ற கருத்திட்டத்தின் செயற்பாடுகள் ஆரம்பம்

இலத்திரனியல் நீதிமன்ற கருத்திட்டத்தின் செயற்பாடுகள் ஆரம்பம்

நீதிமன்ற சேவையின் செயற்பாடுகளை மேம்படுத்தி பொதுமக்களுக்கு வினைத்திறனான நீதிமன்ற சேவையை வழங்கும் நோக்கில் நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்திட்டத்தின் முதற்கட்டமாக உயர்நீதிமன்ற நடவடிக்கைளை டிஜிட்டல்மயமாக்கும் 'இலத்திரனியல் ...

புலிகளிளோடு இணைந்து முஸ்லிம்களும் போராடியிருக்கின்றார்; சபையில் சிறீதரன்

புலிகளிளோடு இணைந்து முஸ்லிம்களும் போராடியிருக்கின்றார்; சபையில் சிறீதரன்

தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் விடுதலைப் புலிகளிளோடு இணைந்து முஸ்லிம்களும் போராடியிருக்கின்றார். வீரச்சாவடைந்திருக்கிறார்கள். இவ்வாறு உள்ள பின்னணியில் தற்போது சில முஸ்லிம் சகோதரர்கள் விரோத போக்கை கொண்டு ...

கிண்ணையடி மாரியம்மன் ஆலயத்தில் அதிசயம்; பார்வையிட குவிந்த மக்கள்

கிண்ணையடி மாரியம்மன் ஆலயத்தில் அதிசயம்; பார்வையிட குவிந்த மக்கள்

மட்டக்களப்பு வாழைச்சேனை கிண்ணையடி மாரியம்மன் ஆலயத்தில் தீக்குழியிலிருந்து நெருப்பு எழுகின்ற அதிசயம் இடம்பெற்றுள்ளது. கிண்ணையடி மாரியம்மன் ஆலய வருடாந்த திருச் சடங்கு கடந்த 02/07/2025 தொடங்கி 2025 ...

மட்டக்களப்பில் 11 வயது சிறுமி துஷ்பிரயோகம்; சாட்சியை அச்சுறுத்திய சிறிய தந்தை

மட்டக்களப்பில் 11 வயது சிறுமி துஷ்பிரயோகம்; சாட்சியை அச்சுறுத்திய சிறிய தந்தை

மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் 11 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த உறவினரான சிறுமியின் சிறிய தந்தை ஒருவருக்கு எதிராக இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணையில், சிறுமியின் தாயாரை ...

சிறைக்கைதிகள் எண்ணிக்கை 35,000 ஆக அதிகரிப்பு ; ஒருவருக்கு ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் செலவு

சிறைக்கைதிகள் எண்ணிக்கை 35,000 ஆக அதிகரிப்பு ; ஒருவருக்கு ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் செலவு

நாட்டில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 35,000 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்தார். சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை 12,000 ஆக வரையறைப்படுத்தப்பட்டிருந்தாலும் தற்போது ...

2015-2025 வரை முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மூன்று கோடியே 3 இலட்சத்து 3,454 ரூபாய் செலவு

2015-2025 வரை முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மூன்று கோடியே 3 இலட்சத்து 3,454 ரூபாய் செலவு

2015 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் வேதனம், கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய செலவுகள் குறித்த விபரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ...

Page 655 of 768 1 654 655 656 768
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு