நுவரெலியா மாநகர சபையின் முதல்வராக உபாலி வனிகசேகர தெரிவு
நுவரெலியா மாநகர சபையின் முதல்வராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் உபாலி வனிகசேகர, திறந்த வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நுவரெலியா மாநகர ...
நுவரெலியா மாநகர சபையின் முதல்வராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் உபாலி வனிகசேகர, திறந்த வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நுவரெலியா மாநகர ...
மன்னார், முருங்கன் பகுதியில் பேருந்தில் பயணித்த பாடசாலை மாணவி மீது பாலியல் சேட்டையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் ...
வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவமலர் சுரேந்திரநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை ...
திருகோணமலை மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர தெரிவித்தார். சரோஜா குழந்தை பராமரிப்பு திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் திட்டத்தின் ...
பள்ளி சிறுவர், சிறுமிகளை மிரட்டி ஆபாச படம் எடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தப்பி ஓடிய இன்னொருவரை பொலிசார் தேடி வருவதாக கூறப்படும் தகவல் தமிழ்நாடு, ...
பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து கைதிகள் இன்று புதன்கிழமை (18) காலை சிறைச்சாலையின் கூரை மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ...
ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இப்படியான சூழலில், இஸ்ரேல் பிரதமர் ...
கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, மீன்பிடி, கூட்டுறவு அபிவிருத்தி உணவு வழங்கலும் விநியோகத்திற்குமான அமைச்சின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட தர ...
வாட்ஸ்அப் செயலியில் விரைவில் விளம்பரங்கள் மற்றும் சந்தா கட்டண சேவைகள் அறிமுகமாக உள்ளன. இந்த மாற்றங்கள், மெட்டா நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்படுகின்றன. வாட்ஸ்அப்பில் ...
பாராளுமன்ற சபாநாயகரின் செயற்பாடு ஜனநாயக விரோதமானது என தெரிவித்து அவருக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி ...