Tag: Srilanka

தமிழரசுக் கட்சி ஒன்றும் சில்லறைக்கட்சி கிடையாது; கதவுகள் திறந்தே உள்ளன என்கிறார் சீ.வீ.கே. சிவஞானம்

தமிழரசுக் கட்சி ஒன்றும் சில்லறைக்கட்சி கிடையாது; கதவுகள் திறந்தே உள்ளன என்கிறார் சீ.வீ.கே. சிவஞானம்

கூட்டமைப்பாக செயற்பட தமிழரசுக் கட்சியின் கதவுகள் திறந்தே உள்ளன.அது ஒன்றும் சில்லறைக் கட்சி கிடையாது என அந்தக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ...

யாழில் வியாபார நிலையத்தில் கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழில் வியாபார நிலையத்தில் கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் - கொக்குவில் வியாபார நிலையத்தில் கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது இன்று (4) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...

மஹிந்தவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நாமலின் குழந்தை பருவ விபரங்கள்

மஹிந்தவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நாமலின் குழந்தை பருவ விபரங்கள்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வாழ்க்கை வரலாறு, ஒரு வரலாற்றுப் படமாக தயாரிக்கப்பட உள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, இது ...

மட்டு கல்லடிப் பாலத்தருகே ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை; நான்கு பேருக்கு விளக்கமறியல்

மட்டு கல்லடிப் பாலத்தருகே ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை; நான்கு பேருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகாமையில் மரக்கறி வியாபாரம் செய்வோருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கைது செய்துள்ள சந்தேக நபர்கள் ...

10 இலட்சமாக இருந்த பரிசுத் தொகை 12 இலட்சமாக அதிகரிப்பு

10 இலட்சமாக இருந்த பரிசுத் தொகை 12 இலட்சமாக அதிகரிப்பு

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவிய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு 12 இலட்சம் ரூபா பரிசு தொகை வழங்கப்படும் ...

அரசாங்கம் கல்யாணத்திற்கு முன் தருவதாக கூறிய 2,000 ரூபாயை கல்யாணம் முடிந்ததும் தர மறுக்கிறது; இராதாகிருஷ்ணன் எம்.பி

அரசாங்கம் கல்யாணத்திற்கு முன் தருவதாக கூறிய 2,000 ரூபாயை கல்யாணம் முடிந்ததும் தர மறுக்கிறது; இராதாகிருஷ்ணன் எம்.பி

அரசாங்கம் கல்யாணத்திற்கு முன்னர் 2,000 ரூபாய் பெற்றுத் தருவதாக கூறினாலும், தற்போது கல்யாணம் முடிந்த பிறகு முடியாது என கூறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ...

டிஜிட்டல் வரி விதிக்கப்படுவது நியாயமானதே; பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர்

டிஜிட்டல் வரி விதிக்கப்படுவது நியாயமானதே; பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர்

தனியாட்கள் மற்றும் வணிகங்கள் உட்பட நாட்டின் அனைத்து குடிமக்களும் வரி செலுத்த வேண்டும் என்று பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ...

கிண்ணியாவில் புதைக்கப்பட்ட ஆயுதங்களை தேடி அகழ்வு

கிண்ணியாவில் புதைக்கப்பட்ட ஆயுதங்களை தேடி அகழ்வு

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பகுதியில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, அவ்விடத்தை தோண்டும் பணி, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (4) காலை மேற்கொள்ளப்பட்டது. ...

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்த போராட்டம் இடைநிறுத்தம்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்த போராட்டம் இடைநிறுத்தம்

நாடளாவிய ரீதியாக நாளை (05) முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த அரச மருத்துவ அதிகாரிகள்சங்கத்தின் வேலைநிறுத்த போராட்டத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://battinaatham.net/?p=117315

கிழக்கு மாகாணத்தில் செயற்படும் இஸ்லாமிய தீவிரவாதக் குழு; அமைச்சரவை பேச்சாளர்

கிழக்கு மாகாணத்தில் செயற்படும் இஸ்லாமிய தீவிரவாதக் குழு; அமைச்சரவை பேச்சாளர்

கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய தீவிரவாத குழுவொன்று செயற்படுவது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்த தீவிரவாத குழு குறித்து மேலதிக ...

Page 584 of 584 1 583 584
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு