Tag: srilankapolice

யாழில் வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாம்!

யாழில் வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாம்!

யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள், வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 08 ...

போதைப்பொருள் பாவிப்பவர்களுக்கு மாறாக விற்பவர்களையே தண்டிக்கவேண்டும்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

போதைப்பொருள் பாவிப்பவர்களுக்கு மாறாக விற்பவர்களையே தண்டிக்கவேண்டும்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

மக்கள் மீது உண்மையான பற்றுக்கொண்ட அரசாங்கம் ஒன்றினால் மாத்திரமே போதைப்பொருளை முற்றுமுழுதாக ஒழிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (23) ...

குறைந்த தாழமுக்க பகுதி உருவானது; மட்டக்களப்பில் மழைக்கான சாத்தியக்கூறு குறைவு

குறைந்த தாழமுக்க பகுதி உருவானது; மட்டக்களப்பில் மழைக்கான சாத்தியக்கூறு குறைவு

வானிலை அதிகாரி K..சூரியகுமார் அராபிக் கடலில் நிலை கொண்டிருக்கின்ற காற்று சுழற்சியானது சற்று வலுவடைந்து வடக்கு-வட கிழக்கு திசையில் நகர்ந்து, இன்று (24) பாகிஸ்தான் மற்றும் குஜராத் ...

கொழும்பு துறைமுக அதானி முனைய பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

கொழும்பு துறைமுக அதானி முனைய பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

கொழும்பு துறைமுக அதானி முனையத்தின் படகுத் துறைக்கு அருகிலுள்ள கடலில் அடையாளம் தெரியாத ஒரு சடலம் நேற்று (23) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று ...

வேகமெடுக்கும் இன்ப்ளூயன்ஸா தொற்று; சிறுவர்கள் தொடர்பில் அவதானம்

வேகமெடுக்கும் இன்ப்ளூயன்ஸா தொற்று; சிறுவர்கள் தொடர்பில் அவதானம்

இலங்கையில் இன்ப்ளூயன்ஸா ஏ மற்றும் பி தொற்றுகள் வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில் சிறுவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ...

கடன் அட்டைகள் வைத்திருப்போர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

கடன் அட்டைகள் வைத்திருப்போர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

இலங்கையில் கடன் அட்டைகளை வைத்திருப்பவர்கள், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் செலவினங்களை அதிகரித்ததாக தரவுகள் கூறுகின்றன. இது வளர்ந்து வரும் நுகர்வோர் நம்பிக்கை மற்றும் மேம்பட்ட வருமானத்தை பிரதிபலிப்பதாக ...

குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு

குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு

குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் சேவையில் 2,613 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் 2026 மார்ச் மாதமளவில் 1,110 பேருக்கு குடும்பநல உத்தியோகத்தர் பதவிக்கான நியமனங்கள் வழங்கப்படும் என சுகாதார ...

பெல்ஜியத்திலிருந்து வந்த பொதியில் 6 கிலோ போதைப்பொருள்; தபால் நிலையத்தில் வைத்து இளைஞன் கைது

பெல்ஜியத்திலிருந்து வந்த பொதியில் 6 கிலோ போதைப்பொருள்; தபால் நிலையத்தில் வைத்து இளைஞன் கைது

திருகோணமலை தபால் நிலையத்திற்கு, வெளிநாட்டில் நாட்டில் இருந்து வந்த பொதியை பெறுவதற்காக சென்ற இளைஞனை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். பெல்ஜியம் நாட்டிலிருந்து குறித்த பொதியை ...

நீங்களும் பயங்கரவாதிகள் தான்- கொன்றால் பேயாக வந்து பழிவாங்குவேன்; சாமர சம்பத்

நீங்களும் பயங்கரவாதிகள் தான்- கொன்றால் பேயாக வந்து பழிவாங்குவேன்; சாமர சம்பத்

தன்னை கொலை செய்தால் பேயாக வந்து பழிவாங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு தெரிவித்துள்ளார். போதைப்பொருள் மற்றும் ...

ஒரு பாடசாலையும் மூடப்படாது ; பிரதமர் ஹரிணி திட்டவட்டம்

ஒரு பாடசாலையும் மூடப்படாது ; பிரதமர் ஹரிணி திட்டவட்டம்

ஒரு பாடசாலையும் மூடப்படாது என்றும், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை பாடசாலைகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதாகும் என்று கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கல்வி ...

Page 592 of 763 1 591 592 593 763
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு