Tag: politicalnews

மேலாளர் நாய் என திட்டியதால் இளம்பெண் ஊழியர் தற்கொலை

மேலாளர் நாய் என திட்டியதால் இளம்பெண் ஊழியர் தற்கொலை

ஜப்பானில் இளம்பெண்ணை நாய் என மேனேஜர் திட்டியதால் அவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் டோக்கியா நகரில் டியுபி என்ற அழகு சாதன ...

மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (16) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர். பிரதேசவாசிகள் சிலர் கண்டி - பேராதனை , ...

அரச பேருந்து சேவைக்கு பெண் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை இணைக்க முடிவு

அரச பேருந்து சேவைக்கு பெண் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை இணைக்க முடிவு

எதிர்காலத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு பெண் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட செயலகத்தில் இன்று ...

உச்சிமாநாட்டில் இறுதி எச்சரிக்கை; இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகளின் கூட்டு இராணுவத் தலையீடு

உச்சிமாநாட்டில் இறுதி எச்சரிக்கை; இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகளின் கூட்டு இராணுவத் தலையீடு

இஸ்லாமிய நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கங்கள் கத்தாரில் நடந்த விஷேட உச்சிமாநாட்டில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடந்து வரும் மனிதாபிமானமற்ற தாக்குதல்கள், ஆக்கிரமிப்பு மற்றும் சர்வதேச ...

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவருடன் தொடர்புடைய பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டது. கடந்த அரசாங்ககாலத்தில் தரமற்ற ...

செவனகல கரும்புத் தோட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அனுமதி

செவனகல கரும்புத் தோட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அனுமதி

செவனகல சீனி தொழிற்சாலையின் கரும்புத் தோட்டங்கள் எரிந்தமையினால் பயிர் சேதம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. லங்கா சீனி (தனியார்) நிறுவனத்திற்குச் சொந்தமான ...

இராணுவ நடவடிக்கைகள் விரிவாக்கம்; காஸா மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு

இராணுவ நடவடிக்கைகள் விரிவாக்கம்; காஸா மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு

காஸா மீதான இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கைகள் விரிவாக்கம் செய்யப்படுவதால், அங்கு வசிக்கும் பலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. காஸா நகரத்தின் மீது, நேற்று (15) ...

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வாக்களிக்க சட்ட மாற்றம்; அமைச்சரவை அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வாக்களிக்க சட்ட மாற்றம்; அமைச்சரவை அனுமதி

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வாக்களிக்கும் வாய்ப்பைப் பெறும் வகையில் சட்டங்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பல அமைச்சுக்களின் உயர் அதிகாரிகளைக் கொண்டு ஒரு ...

கடத்தப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் 06 இலங்கையர்கள் கடற்படையினரால் மீட்பு

கடத்தப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் 06 இலங்கையர்கள் கடற்படையினரால் மீட்பு

இலங்கை கடற்படை கடந்த 13 ஆம் திகதி தலைமன்னார், மணல்திட்டு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு கடல் வழியாக ஆட்கடத்தல்காரர்களால் ...

இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்ததை உறுதி செய்தது ஐநா

இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்ததை உறுதி செய்தது ஐநா

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட ஐந்து இனப்படுகொலைச் செயல்களில் நான்கு ...

Page 619 of 756 1 618 619 620 756
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு