Tag: election

திருக்கோவில் பிரதேச வீதிகளில் மின்விளக்கு பொருத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

திருக்கோவில் பிரதேச வீதிகளில் மின்விளக்கு பொருத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள வீதிகளில் தெரு மின்விளக்கு பொருத்துதல் மற்றும் பழுதடைந்த நிலையில் உள்ள மின்விளக்குகளை திருத்துதல் போன்ற நடடிக்கைகளில் திருக்கோவில் பிரதேச சபை மும்முரமாக ஈடுபட்டு ...

உலக இருதய தினத்தை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு நிகழ்வு

உலக இருதய தினத்தை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு நிகழ்வு

உலக இருதய தினத்தை முன்னிட்டு, பொது மக்களுக்கு இருதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு ...

ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்ட குழந்தை; தாய் மற்றும் தந்தை கைது

ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்ட குழந்தை; தாய் மற்றும் தந்தை கைது

அம்பாறை மாவட்டம், ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. அக்கரைப்பற்று பொலிஸார் நடத்திய விசாரணையை அடுத்து, ...

அர்ச்சுனா இராமநாதனை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள்; விமல் வீரவன்ச

அர்ச்சுனா இராமநாதனை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள்; விமல் வீரவன்ச

யாழ். மாவட்ட பாரைளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை எதிர்க்கட்சித் தலைவராக்குமாறு கோரியுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, நாட்டின் பொது பிரச்சினையை பேசுபவர் எந்த ...

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒட்டோ ...

பிரதமரின் முஸ்லிம் மாணவிகளின் கலாச்சார ஆடை தீர்மானத்தை வரவேற்ற வுமென்ஸ் கோர்ப்ஸ்

பிரதமரின் முஸ்லிம் மாணவிகளின் கலாச்சார ஆடை தீர்மானத்தை வரவேற்ற வுமென்ஸ் கோர்ப்ஸ்

முஸ்லிம் மாணவிகள் தங்களது கலாச்சார ஆடையுடன் நாட்டின் எப்பாடசாலையிலும் கல்வி கற்க முடியும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கது என வுமென்ஸ் கோப்ஸ் ...

நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு ஒரு வகையான மனநோய்

நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு ஒரு வகையான மனநோய்

நாட்டிலுள்ள மக்களில் ஐந்தில் ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையான மனநோய் இருப்பதாக சிரேஷ்ட மனநல மருத்துவர் சஞ்சீவன அமரசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மனநல நிறுவனத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் ...

வெப்பநிலை உச்சம்; 08 மாவட்டங்களுக்கு நாளை அம்பர் எச்சரிக்கை

வெப்பநிலை உச்சம்; 08 மாவட்டங்களுக்கு நாளை அம்பர் எச்சரிக்கை

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும் வெப்பமான வானிலைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது. நாளை (அக்டோபர் 01) அமுலுக்கு ...

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலையில் கஜ்ஜாவுக்கும் தொடர்பு

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலையில் கஜ்ஜாவுக்கும் தொடர்பு

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை சம்பவத்தில் அருண விதானகமகே எனப்படும் 'கஜ்ஜா'வுக்கும் தொடர்புள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று(30) பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், ...

குறைந்த தரகுத் தொகை காரணமாக எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம்

குறைந்த தரகுத் தொகை காரணமாக எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம்

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் போதுமான தரகுத் தொகையை செலுத்தாததால், எதிர்காலத்தில் பல பெட்ரோல் நிலையங்களை மூட வேண்டியிருக்கும் என்று பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய ...

Page 586 of 719 1 585 586 587 719
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு