சிஎம் சார் பழி வாங்க வேண்டும் என்றால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; தவெக தலைவர் விஜய்
https://www.tiktok.com/@battinaatham_official/video/7555873187536424209?is_from_webapp=1&sender_device=pc&web_id=7519756537787926034
https://www.tiktok.com/@battinaatham_official/video/7555873187536424209?is_from_webapp=1&sender_device=pc&web_id=7519756537787926034
உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றிற்காக விதிக்கப்பட்ட இறக்குமதி வரி மூலம் பாரிய மோசடி இடம் பெற்றுள்ளதா என அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...
மட்டக்களப்பில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாசிக்குடா வீதியில் உள்ள வாழைச்சேனை ஆற்றில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் செவ்வாய்க்கிழமை (30) மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். ...
ஜப்பானில் நடந்த ஏலத்தில் இலங்கை தேயிலைக்கு ஒரு கிலோகிராம் விலையை நிர்ணயித்த சாதனைக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டதாக வெளியான அறிக்கை தவறு என்று தொழில்துறை அமைச்சர் சுனில் ...
கூகுள் நிறுவனம் தனது AI (செயற்கை நுண்ணறிவு) இயங்குதளமான ஜெமினியின் சிறப்பம்சங்களை இலங்கை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன ...
பயணச் சீட்டு இன்றி பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு நாளை (01) முதல் அபராதம் விதிக்கப்படும் என மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.அதேநேரம் ...
2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளுடன் 47 குழந்தைகள் சிறைச்சாலையில் உள்ளதாக ...
அநுராதபுரம் மாவட்டத்தில் சிறு வயது கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அநுராதபுரம் மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி குழு தெரிவித்துள்ளது. கல்வி நடவடிக்கைகளுக்காக சிறுவயதினர் இணையத்தை பயன்படுத்துவதன் ...
மக்கள் இன, மத, மொழி பேதங்களைத் தாண்டி அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் வலுவான நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ஆனால் இதனை தாங்க முடியாமல் எதிர்க்கட்சிகள் பல இடங்களில் குழப்ப நிலைகளை ...
கிழக்கு பல்கலைக்கழக ஆசிரிய சங்கம், பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரின் செயற்பாட்டினை கண்டித்து 29ஆம் திகதி தொடக்கம் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துவருகின்றது. இது தொடர்பில் கிழக்கு பல்கலைகழக ...
