Tag: srilankapolice

ரக்பி வீரர் மரணம் தொடர்பான புதிய விசாரணைகளில் நாமல் பீதி அடையவேண்டியதில்லை; மஹிந்த ஜெயசிங்க

ரக்பி வீரர் மரணம் தொடர்பான புதிய விசாரணைகளில் நாமல் பீதி அடையவேண்டியதில்லை; மஹிந்த ஜெயசிங்க

முன்னாள் ரக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் மரணம் தொடர்பான புதிய விசாரணைகள் குறித்து இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் அதீத உற்சாகம் ...

வடகிழக்கில் உள்ள மனிதப் புதைகுழிகளை அகழ போதுமான நிதி உள்ளது; அரசாங்கம் அறிவிப்பு

வடகிழக்கில் உள்ள மனிதப் புதைகுழிகளை அகழ போதுமான நிதி உள்ளது; அரசாங்கம் அறிவிப்பு

வடக்கு, கிழக்கு பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு போதுமான நிதி, தமது அமைச்சிடம் இருப்பதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு ...

புற்று நோயால் பாதிக்கப்பட்டவரின் மாடுகளை திருடி இறைச்சிக்கு விற்பனை; காத்தான்குடியில் இருவர் கைது

புற்று நோயால் பாதிக்கப்பட்டவரின் மாடுகளை திருடி இறைச்சிக்கு விற்பனை; காத்தான்குடியில் இருவர் கைது

திருட்டுப்போன பசுமாடுகளில் ஒன்று இறைச்சிக்கு வெட்டி நிலையில் காத்தான்குடியில் தலை மீட்பு இருவர் கைது இரு மாடுகள் மீட்பு மட்டக்களப்பில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வாழ்வாதாரத்துக்காக ...

யாழ்தேவி ரயிலின் இயக்க தாமதம் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

யாழ்தேவி ரயிலின் இயக்க தாமதம் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

வடக்கு ரயில் மார்க்கத்தில் வவுனியா மற்றும் ஓமந்தை பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக யாழ்தேவி ரயில் இயக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ரயில்வே திணைக்களம் ...

ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகளுக்கு எதிராக ஜி7 நாடுகள் கூட்டறிக்கை

ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகளுக்கு எதிராக ஜி7 நாடுகள் கூட்டறிக்கை

ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகளுக்கு எதிராக வர்த்தக நடவடிக்கைளை எடுப்போம் என தெரிவித்து G7 நாடுகள் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. உக்ரைன் போரை நிறுத்துவதற்கு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்ப்பதற்கான ...

மஹிந்த ராஜபக்சவின் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி கைது

மஹிந்த ராஜபக்சவின் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாரச்சி இலஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத சொத்துக்களை ...

நாளையதினம் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாளையதினம் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாட்டில் உள்ள சகல மதுபானசாலைகளும் நாளையதினம் (03) மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ...

2026 பட்ஜெட்டில் மதுசார வரி அதிகரிக்க வேண்டுமென மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் வலியுறுத்து

2026 பட்ஜெட்டில் மதுசார வரி அதிகரிக்க வேண்டுமென மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் வலியுறுத்து

சர்வதேச மதுசார தடுப்பு தினத்தை (அக்டோபர் 3) முன்னிட்டு, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC) வெளியிட்ட ஊடகச் செய்தியில், வரவிருக்கும் 2026ஆம் ஆண்டின் அரசாங்க ...

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு குறித்து அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு குறித்து அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு குறித்து தவறான செய்திகளைப் பரப்பி, அதன் செயல்பாடுகளை அவதூறு செய்பவர்களுக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ் சட்ட ...

சிறுவர் தினத்தை கொண்டாட பாடசாலைக்குள் மது அருந்திய மாணவர்கள்

சிறுவர் தினத்தை கொண்டாட பாடசாலைக்குள் மது அருந்திய மாணவர்கள்

மொனராகலை, ஹுலந்தாவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த மூன்று மாணவர்கள் மொனராகலை பொலிஸாரால் புதன்கிழமை (01) கைதுசெய்யப்பட்டுள்ளனர். மொனராகலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ...

Page 626 of 765 1 625 626 627 765
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு