Tag: srilankapolice

நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு ஒரு வகையான மனநோய்

நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு ஒரு வகையான மனநோய்

நாட்டிலுள்ள மக்களில் ஐந்தில் ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையான மனநோய் இருப்பதாக சிரேஷ்ட மனநல மருத்துவர் சஞ்சீவன அமரசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மனநல நிறுவனத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் ...

வெப்பநிலை உச்சம்; 08 மாவட்டங்களுக்கு நாளை அம்பர் எச்சரிக்கை

வெப்பநிலை உச்சம்; 08 மாவட்டங்களுக்கு நாளை அம்பர் எச்சரிக்கை

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும் வெப்பமான வானிலைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது. நாளை (அக்டோபர் 01) அமுலுக்கு ...

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலையில் கஜ்ஜாவுக்கும் தொடர்பு

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலையில் கஜ்ஜாவுக்கும் தொடர்பு

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை சம்பவத்தில் அருண விதானகமகே எனப்படும் 'கஜ்ஜா'வுக்கும் தொடர்புள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று(30) பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், ...

குறைந்த தரகுத் தொகை காரணமாக எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம்

குறைந்த தரகுத் தொகை காரணமாக எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம்

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் போதுமான தரகுத் தொகையை செலுத்தாததால், எதிர்காலத்தில் பல பெட்ரோல் நிலையங்களை மூட வேண்டியிருக்கும் என்று பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய ...

முறக்கொட்டான்சேனை இராணுவ முகாம் 35 வருடங்களின் பின்னர் அகற்றப்பட்டு கல்வி செயற்பாட்டிற்காக கையளிப்பு

முறக்கொட்டான்சேனை இராணுவ முகாம் 35 வருடங்களின் பின்னர் அகற்றப்பட்டு கல்வி செயற்பாட்டிற்காக கையளிப்பு

1990 ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில முகாமிட்டிருந்த இராணுவ முகாமானது 35 வருடங்களின் பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை (30) அகற்றப்பட்டு மாணவர்களின் ...

உருளைக் கிழங்கு மற்றும் வெங்காய வரியில் மோசடி; சஜித் குற்றச்சாட்டு

உருளைக் கிழங்கு மற்றும் வெங்காய வரியில் மோசடி; சஜித் குற்றச்சாட்டு

உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றிற்காக விதிக்கப்பட்ட இறக்குமதி வரி மூலம் பாரிய மோசடி இடம் பெற்றுள்ளதா என அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...

வாழைச்சேனையில் ஆற்றில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

வாழைச்சேனையில் ஆற்றில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாசிக்குடா வீதியில் உள்ள வாழைச்சேனை ஆற்றில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் செவ்வாய்க்கிழமை (30) மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். ...

நோபல் பரிசு அல்ல கின்னஸ் சாதனை; மன்னிப்பு கோரிய சுனில் ஹந்துன்நெத்தி

நோபல் பரிசு அல்ல கின்னஸ் சாதனை; மன்னிப்பு கோரிய சுனில் ஹந்துன்நெத்தி

ஜப்பானில் நடந்த ஏலத்தில் இலங்கை தேயிலைக்கு ஒரு கிலோகிராம் விலையை நிர்ணயித்த சாதனைக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டதாக வெளியான அறிக்கை தவறு என்று தொழில்துறை அமைச்சர் சுனில் ...

இலங்கை மாணவர்களுக்கு இலவச செயற்கை நுண்ணறிவு வசதி

இலங்கை மாணவர்களுக்கு இலவச செயற்கை நுண்ணறிவு வசதி

கூகுள் நிறுவனம் தனது AI (செயற்கை நுண்ணறிவு) இயங்குதளமான ஜெமினியின் சிறப்பம்சங்களை இலங்கை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன ...

Page 630 of 765 1 629 630 631 765
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு