Tag: srilankapolice

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் பௌர்ணமி கலைவிழா

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் பௌர்ணமி கலைவிழா

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் இரண்டாம் கட்ட பௌர்ணமி கலைவிழா 2025.10.17 நேற்று முன்தினம் மாலை பிரதேச செயலாளர் திருமதி ...

உணவுக்காக மட்டும் மாதாந்தம் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவிட்ட முன்னாள் சபாநாயகர்

உணவுக்காக மட்டும் மாதாந்தம் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவிட்ட முன்னாள் சபாநாயகர்

முன்னாள் சபாநாயகர் ஒருவருக்கு அவரது பதவிக் காலத்தில் உணவுக்காக மாதாந்தம் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பான முழுமையான கணக்காய்வு அறிக்கையில் ...

காலி மாவட்ட பல பகுதிகளில் 30 மணி நேர நீர் விநியோகத் தடை

காலி மாவட்ட பல பகுதிகளில் 30 மணி நேர நீர் விநியோகத் தடை

காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (20) 30 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு ...

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை; மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை; மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக குருநாகல் மாவட்டம், வாரியபொல மற்றும் நிகவெரட்டிய பகுதிகளில் பலத்த காற்றின் காரணமாக சுமார் 100 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக ...

அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த கார் விபத்து

அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த கார் விபத்து

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசாத்நகர் பகுதியில் காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது காரில் பயணித்த கணவன் மனைவி ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். ...

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதல்; 11 பேர் பலி

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதல்; 11 பேர் பலி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்றுகொண்ட நிலையில் கடந்த வாரம் போர் ...

மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவையை வலுப்படுத்த 32 புதிய தாதியர்கள் பணியில் இணைப்பு

மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவையை வலுப்படுத்த 32 புதிய தாதியர்கள் பணியில் இணைப்பு

மட்டக்களப்பு பிராந்தியத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் நோக்குடன், புதிதாக நியமிக்கப்பட்ட 32 தாதிய உத்தியோகத்தர்கள் பணியில் இணைந்துள்ளனர். இவர்களுக்கான சேவை நிலையம் குறிப்பிடப்பட்ட நியமன கடிதங்கள் 16. ...

“கிழக்கின் சிறகுகள் “2025 எனும் தொனிப் பொருள் பாசிக்குடா கடற்கரையில் கண்காட்சி

“கிழக்கின் சிறகுகள் “2025 எனும் தொனிப் பொருள் பாசிக்குடா கடற்கரையில் கண்காட்சி

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் "கிழக்கின் சிறகுகள் "2025 எனும் தொனிப் பொருளிலான கண்காட்சியை நேற்று முன்தினம் (17) ...

“டெங்கு அற்ற கிராமம் ” என்ற தொனிப் பொருளில் கிரான் விவேகானந்தா வித்தியாலய ஏற்பாட்டில் விசேட நிகழ்வு

“டெங்கு அற்ற கிராமம் ” என்ற தொனிப் பொருளில் கிரான் விவேகானந்தா வித்தியாலய ஏற்பாட்டில் விசேட நிகழ்வு

"டெங்கு அற்ற கிராமம் " என்ற தொனிப் பொருளில் டெங்கு ஒழிப்பு நிகழ்வு கிரானில் நடைபெற்றது. கிரான் விவேகானந்தா வித்தியாலயத்தின் 151 வது ஆண்டு நிறைவு முன்னிட்டு ...

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு; ஜனாதிபதி தொடர்பில் அதிருப்தி

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு; ஜனாதிபதி தொடர்பில் அதிருப்தி

தெற்கில் 1989 இல் ஜே.வி.பி எழுச்சியின்போதும், ஏனைய சந்தர்ப்பங்களிலும் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் சீதுவ - ரத்தொலுவவில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு அண்மையில் வருடாந்தம் ...

Page 601 of 763 1 600 601 602 763
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு