எரிபொருள் தீர்ந்து போக வாய்ப்புள்ளது; எரிபொருள் சங்கம் எச்சரிகை
நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் எதிர் வரும் (03) தீர்ந்து போகக்கூடும் என்று இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. ஊடக சந்திப்பில் உரையாற்றிய ...
நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் எதிர் வரும் (03) தீர்ந்து போகக்கூடும் என்று இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. ஊடக சந்திப்பில் உரையாற்றிய ...
அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நடைபெற்ற மாவட்ட ஊடகவியலாளர்களை ...
இதனை battinaatham ஊடகம் ஆராய்ந்து உரிய தரப்பினரிடம் கொண்டு சேர்ப்பதுடன் மட்டுமல்லாதது, அவர்கள் இந்த பிரச்சனை சம்மந்தமாக என்ன நடவடிக்கை எடுக்கின்றார்கள் என்பதையும் உங்களுக்கு நாங்கள் அறியத்தருகிறோம். ...
உண்மைக்கும் நீதிக்குமான குரலாக ஓங்கி ஒலிக்கும் எமது baattinaatham ஊடகத்தின் செய்திசேவை இணையதளம் மீது கடந்த 25 ஆம் திகதி மாலை சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது எமது ...
மன்னாரில் உள்ள 442 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான காற்றாலை மின் திட்டத்திலிருந்து இந்திய நிறுவனமான அதானி குழுமம் விலகுவதாக அறிவித்த போதிலும், இலங்கை முதலில் மேற்கோள் ...
அவுஸ்திரேலியாவின் சுயாதீன ஆன்லைன் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையகம், ஐந்து மாதங்களுக்கும் மேலாக அதன் வெளிப்படைத்தன்மை அறிக்கைகளை வழங்குவதில் தாமதம் செய்ததற்காக டெலிகிராமுக்கு கிட்டத்தட்ட 1 மில்லியன் அவுஸ்திரேலிய ...
ரயில்கள் யானைகள் மீது மோதுவதைத் தடுக்க, AI தொழில்நுட்பம் மற்றும் பிற புதிய தொழில்நுட்ப சாதனங்களை அவசரமாகப் பயன்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று முன்தினம் (24) சுற்றுச்சூழல் ...
ஆப்கனிஸ்தானில் கடந்த மார்ச் 2021 இல் தொடங்கப்பட்ட சர்வதேச மகளிர் தினத்தன்று 'ரேடியோ பேகம்' என்ற பெண்கள் வானொலியானது மீண்டும் தொடங்க தாலிபான் அரசு தீ்ரமானித்துள்ளது. இந்த ...
நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் அமைக்கப்பட்டுள்ள புதிய இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் கொன்சியூலர் சேவைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. வெலிங்டனிலுள்ள புதிய இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ...
இரண்டு பேரை கடத்தி, காட்டுப் பகுதியில் உள்ள ஒரு பாறைக்கு அருகில் கொண்டு சென்று கொடூரமாக வெட்டி அவர்களைப் படுகாயப்படுத்தி, பின்னர் தப்பிச் சென்ற இரண்டு சந்தேக ...