தபால் ஊழியர்கள் முறைக்கேடாக மேலதிக கொடுப்பனவு பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு;தபால் தொழிற்சங்கம் அதிருப்தி
தபால் ஊழியர்கள் முறைக்கேடாக மேலதிக கொடுப்பனவை பெற்றுள்ளதாக தபால்மா அதிபர் வௌியிட்ட கருத்திற்கு கடும் அதிருப்தி தெரிவிப்பதாக தபால் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. அதன்படி, தபால்மா அதிபர் ...










